எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!

Apr 21, 2026,02:47 PM IST

ஆர். ஸ்ரீபிரியா எழுதியுள்ள இந்த அழகிய கவிதை, சுயமரியாதையின் முக்கியத்துவத்தை மிகவும் ஆழமாக உணர்த்துகின்றது. உறவோ அல்லது நட்போ, நாம் கொடுக்கும் அன்பு மற்றும் உழைப்பு மதிக்கப்படாத இடத்தில் தொடர்ந்து நம்மை நாமே தாரைவார்ப்பது பயனற்றது.


நீங்கள் செய்யும் தியாகங்களோ அல்லது காட்டும் அன்போ ஒருவருக்குத் தெரியவில்லை என்றால், மீண்டும் மீண்டும் அதையே செய்து கொண்டிருக்க வேண்டாம். அங்கே ஒரு சிறிய இடைவெளி தேவை.


முழுக் கவிதையையும் படித்து மகிழுங்கள்..




If they don’t see what you give,

Don’t keep giving more,

If your effort feels unseen,

Take a step back from the door.


You don’t have to stay

Where you’re taken for granted,

Respect should come both ways,

Not begged for or demanded.


It’s okay to be quiet,

To choose your own space,

Not everyone deserves

Your time or your grace.


Be kind, but be wise,

Let your value be clear

If they don’t appreciate you,

You don’t need to stay near.


(R. SRIPRIYA , BT ENGLISH, GHSS KOLAPAKKAM, KANCHIPURAM DISTRICT, TAMILNADU)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி

news

திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்

news

வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!

news

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்

news

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?

news

சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !

news

எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!

news

The 8:10 Rickshaw.. ஒத்திப் போ ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ!

news

A Beautiful Soul is Never Forgotten.. என்றும் உயிரோடு வாழும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்