அம்மா!

Jan 21, 2026,10:34 AM IST

- ச. அகல்யா


ஆயிரம் உறவுகள் நம் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தாலும் 

அம்மா என்ற மூன்று எழுத்துக்கு சொந்தக்காரியைப்போல் வராது... 


அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட ....

நமக்கு முதல் வார்த்தை பேச கற்றுக் கொடுத்தவளும் அவளே... 


அதைப் பார்த்து சந்தோஷத்தில் அழுததும் அவளே... 

நமக்கு முதல் அடி எடுத்து வைக்க கற்றுக் கொடுத்ததும் அவளே... 


அந்த முதல் அடியைப் பார்த்த அந்த ஒரு நொடி குழந்தையைப் போல் மாறி

சந்தோஷத்தில் துள்ளியதும் அவளே... 




அவளைப் போல் ஒரு மூன்றெழுத்து மந்திரம் இல்லை, 

அவளைப் போல் ஒரு சிறந்த ஆசிரியரும் இல்லை


பத்து மாதம் நம்மை சுமந்ததற்காக அல்ல... 

வாழ்நாள் முழுவதும் நம்மை தன் இதயத்தில் சுமந்து கொண்டிருப்பதற்காகவே

அவள் கடவுளாகிறாள்!


நமக்கு பசிக்கும் முன்னே அவள் வயிறு துடிக்கும்... 

நமக்கு ஒரு சிறு காயம் என்றால் 

அவள் கண்கள் முதலில் கண்ணீர் வடிக்கும்!


உலகமே நம்மை எதிர்த்தாலும், 

"என் பிள்ளை தோற்காது" என்று நம்பும் ஒரே ஜீவன் அவள்!


கோடி நன்மைகள் செய்தாலும் ஈடாகாது அவளது ஒரு நொடி அன்பிற்கு... 

அவள் பாதம் தொட்டு வணங்கினால் போதும், 

வேறெந்தக் கோவிலும் தேவையில்லை நம் வாழ்விற்கு!


(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்