- தெ.நாராயண லெட்சுமி, B.E
தீ விபத்து, கட்டிட இடிபாடு, சாலை விபத்து போன்ற அவசர நிலைகளில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றும் தீயணைப்பு வீரர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிப்பது நமது கடமையாகும்.
தீயணைப்பு வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருந்து, எந்த நேரத்திலும் அவசர அழைப்புக்குச் சென்று மக்களின் உயிரையும் சொத்துக்களையும் பாதுகாக்கின்றனர். அவர்கள் செய்யும் தியாகம் மற்றும் சேவை சமூகத்திற்கு மிகப்பெரிய உத்வேகமாக உள்ளது.
தீயணைப்பு பணிகளில் பல முக்கிய பாதுகாப்பு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன:

Fire Extinguisher (தீ அணைக்கும் கருவி) – சிறிய தீ விபத்துகளை உடனே அணைக்க பயன்படும்.
Fire Engine (தீயணைப்பு வண்டி) – தீ அணைக்கும் தண்ணீர் மற்றும் கருவிகளை கொண்டு செல்லும் வாகனம்.
Ladder (ஏணி) – உயரமான கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்க உதவும்.
Helmet (பாதுகாப்பு தலைக்கவசம்) – தீயணைப்பு வீரர்களின் தலையை பாதுகாக்கிறது.
Gloves (கையுறை) – அதிக வெப்பத்திலிருந்து கைகளை பாதுகாக்க உதவும்.
Oxygen Mask / Breathing Apparatus – புகை நிறைந்த இடங்களில் சுவாசிக்க உதவும் கருவி.
Fire Alarm (தீ எச்சரிக்கை அலாரம்) – தீ விபத்து ஏற்பட்டதை உடனடியாக அறிவிக்கும் கருவி.
தீயை அணைக்கும் வீரர்கள், மனித உயிர்களை காப்பாற்றும் உண்மையான ஹீரோக்கள். அவர்களை என்றென்றும் போற்றுவோம், பாராட்டுவோம்.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)
International Yoga Day: செய்யும் வழி யோக வழி! உய்யும் உன் தேக வலி!
சர்வதேச யோகா தினம்: அமைதியே ஆன்மா.. மூச்சுப் பயிற்சியே மூலதனம்!
Father's day Poem: என் இயக்கம் அப்பா!
Happy Father's Day: அப்பாவின் அன்பு !
Happy Father's day: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
Father's Day: தந்தை எனும் கோயில்!- கலைவாணி ராமு
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
{{comments.comment}}