- தெ.நாராயண லெட்சுமி, B.E
தீ விபத்து, கட்டிட இடிபாடு, சாலை விபத்து போன்ற அவசர நிலைகளில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றும் தீயணைப்பு வீரர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிப்பது நமது கடமையாகும்.
தீயணைப்பு வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருந்து, எந்த நேரத்திலும் அவசர அழைப்புக்குச் சென்று மக்களின் உயிரையும் சொத்துக்களையும் பாதுகாக்கின்றனர். அவர்கள் செய்யும் தியாகம் மற்றும் சேவை சமூகத்திற்கு மிகப்பெரிய உத்வேகமாக உள்ளது.
தீயணைப்பு பணிகளில் பல முக்கிய பாதுகாப்பு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன:

Fire Extinguisher (தீ அணைக்கும் கருவி) – சிறிய தீ விபத்துகளை உடனே அணைக்க பயன்படும்.
Fire Engine (தீயணைப்பு வண்டி) – தீ அணைக்கும் தண்ணீர் மற்றும் கருவிகளை கொண்டு செல்லும் வாகனம்.
Ladder (ஏணி) – உயரமான கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்க உதவும்.
Helmet (பாதுகாப்பு தலைக்கவசம்) – தீயணைப்பு வீரர்களின் தலையை பாதுகாக்கிறது.
Gloves (கையுறை) – அதிக வெப்பத்திலிருந்து கைகளை பாதுகாக்க உதவும்.
Oxygen Mask / Breathing Apparatus – புகை நிறைந்த இடங்களில் சுவாசிக்க உதவும் கருவி.
Fire Alarm (தீ எச்சரிக்கை அலாரம்) – தீ விபத்து ஏற்பட்டதை உடனடியாக அறிவிக்கும் கருவி.
தீயை அணைக்கும் வீரர்கள், மனித உயிர்களை காப்பாற்றும் உண்மையான ஹீரோக்கள். அவர்களை என்றென்றும் போற்றுவோம், பாராட்டுவோம்.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)
Positivity of life.. நேர்மறையான வாழ்க்கை!
நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்
சிந்தனை.. கணவன் சொல்லை மீறியதன் விளைவு : தாட்சாயிணி!
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்
சிவனே! போற்றி! போற்றி.. அழகிய சிங்கரின் என்பா
சிந்தனைச் சிதறல்.. உரிமையென உணர்ந்து உணர்வோடு கொண்டாடுவோம்!
அமைதியாய் இருக்கும் புயல்!
பரம ஏழை!
{{comments.comment}}