சென்னை: மழை நீர் வடிகால் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்கள் பேசிய பேச்சுக்களை கோட் செய்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கலாய்த்துள்ளார்.
சென்னை மாநகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. மழை தொடங்குவதற்கு முன்பே இந்த சர்ச்சையை சிலர் ஆரம்பித்து விட்டனர். 4000 கோடி அளவுக்கு மழை நீர் வடி கால் பணிகள் செய்திருப்பதாக திமுக அரசு சொல்லியுள்ளது. இந்த மழை வெள்ளத்தின்போது அது தெரிந்து விடும் என்று முன்பே சொல்ல ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக பாஜக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து கேள்வி கேட்டு வந்தனர்.
சமீபத்திய மிச்சாங் புயலால் ஏற்பட்ட மிகப் பெரிய கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி சென்னை நகரமே மிதந்தது. இன்னும் கூட சில இடங்களில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை. இந்த நிலையில் மழை நீர் வடிகால் பிரச்சினையை பெரிய அளவில் பேசு பொருளாக்கி விட்டனர் பாஜக, அதிமுகவினர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}