பூசாரிகள்தான் ஜாதியை உருவாக்கினார்கள்.. கடவுள் அல்ல.. சொல்கிறார் மோகன் பகவத்

Feb 06, 2023,10:46 AM IST
மும்பை: நாட்டு மக்கள் அனைவரின் மனசாட்சியும், விழிப்புணர்வும் ஒரே மாதிரிதான் உள்ளது. அதில் எந்த வேறுபடும். கருத்துக்கள் மட்டுமே மாறுபடுகின்றன. ஜாதியை உருவாக்கியது கடவுள் அல்ல..  பூசாரிகள்தான் என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.



மும்பையில் துறவி சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோகன்  பகவத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நமது வாழ்க்கைக்காக இந்த சமூகத்திடமிருந்து சம்பாதிக்கிறோம். அதேபோல இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் இந்த சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக உள்ளபோது, அதில்  பெரிது என்றும் சிறிது  என்றும் எப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியும்.?

நம்மைப் படைத்தவனுக்கு நாம் ஒன்றுதான். சமமானவர்கள்தான். இங்கு ஜாதியும் கிடையாது, பிற பிரிவினைகளும் கிடையாது. இந்தப் பிரிவினையெல்லாம் பூசாரிகள் செய்தது. அது தவறானது. கடவுள் இதைச் செய்யவில்லை. நாட்டின் மனசாட்சியும், விழிப்புணர்வும் ஒன்றாகவே உள்ளது. அதில் எந்த வித்தியாசமும் இல்லை. கருத்துக்கள் மட்டுமே வேறுபடுகின்றன என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்