இன்று நவம்பர் 19, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை 3
மேல்நோக்கு நாள், வளர்பிறை, சஷ்டி, சுபமுகூர்த்தம், முருகன் - தெய்வானை திருக்கல்யாணம், திருவோண விரதம்.
காலை 00.04 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமியும் உள்ளது. காலை 01.26 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 11.28 வரை வ்ருத்தி யோகமும், பிறகு த்ருவம் யோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 08.30 முதல் 09.00 வரை
மாலை - 3.15 முதல் 4.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
பகல் - 1.30 முதல் 2.30
ராகு காலம் - காலை 04.30 முதல் 06.00 வரை
குளிகை - காலை 3.00 முதல் 4.30 வரை
எமகண்டம் - பகல் 12.00 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மருந்துகள் எடுத்துக் கொள்ள, நேர்முகம் காண, புனித யாத்திரை செல்ல உகந்த நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
இன்று முருகப்பெருமான் - தேவேந்திரனின் மகள் தெய்வானையைத் திருக்கல்யாணம் செய்த நாள்.. முருகனை வணங்கி அவன் அருள் பெறலோம்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - எதிர்ப்பு
கடகம் - சுகம்
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - பாராட்டு
துலாம் - மேன்மை
விருச்சிகம் - ஆர்வம்
தனுசு - இன்பம்
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - நன்மை
மீனம் - முயற்சி
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!
கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!
என்னுள் எழுந்த (தீ)!
144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!
ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!
{{comments.comment}}