இன்று நவம்பர் 19, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை 3
மேல்நோக்கு நாள், வளர்பிறை, சஷ்டி, சுபமுகூர்த்தம், முருகன் - தெய்வானை திருக்கல்யாணம், திருவோண விரதம்.
காலை 00.04 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமியும் உள்ளது. காலை 01.26 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 11.28 வரை வ்ருத்தி யோகமும், பிறகு த்ருவம் யோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 08.30 முதல் 09.00 வரை
மாலை - 3.15 முதல் 4.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
பகல் - 1.30 முதல் 2.30
ராகு காலம் - காலை 04.30 முதல் 06.00 வரை
குளிகை - காலை 3.00 முதல் 4.30 வரை
எமகண்டம் - பகல் 12.00 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மருந்துகள் எடுத்துக் கொள்ள, நேர்முகம் காண, புனித யாத்திரை செல்ல உகந்த நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
இன்று முருகப்பெருமான் - தேவேந்திரனின் மகள் தெய்வானையைத் திருக்கல்யாணம் செய்த நாள்.. முருகனை வணங்கி அவன் அருள் பெறலோம்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - எதிர்ப்பு
கடகம் - சுகம்
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - பாராட்டு
துலாம் - மேன்மை
விருச்சிகம் - ஆர்வம்
தனுசு - இன்பம்
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - நன்மை
மீனம் - முயற்சி
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை : சட்ட மசோதா நிறைவேறியது
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
{{comments.comment}}