இன்று அக்டோபர் 05, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 18
தேய்பிறை, சமநோக்கு நாள்
காலை 10.06 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. இன்று நாள் முழுவதும் மிருகசீரிஷம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
சாலை பணிகள் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, முன்னோர் வழிபாடு மேற்கொள்வதற்கு, ஆபரண பழுதுகளை சரி செய்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சைகள் செய்வதற்கு, குருமார்களின் தரிசனம் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வியாழக்கிழமை என்பதால் குருமார்கள் வழிபாடு மற்றும் சித்தர்கள் வழிபாடு ஞானத்தை தரும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - இன்பம்
ரிஷபம் - பெருமை
சிதுனம் - அன்பு
கடகம் - இரக்கம்
சிம்மம் - உயர்வு
கன்னி - குழப்பம்
துலாம் - மகிழ்ச்சி
விருச்சிகம் - கோபம்
தனுசு - ஓய்வு
மகரம் - வரவு
கும்பம் - புகழ்
மீனம் - நேர்மை
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}