அக்டோபர் 14 - முன்னோர்களின் ஆசிகளை பெற்று தரும் மகாளய அமாவாசை

Oct 14, 2023,09:39 AM IST

இன்று அக்டோபர் 14, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 27

மகாளய அமாவாசை, சம நோக்கு நாள்


அக்டோபர் 13 ம் தேதி இரவு 10.41 துவங்கி, அக்டோபர் 14 ம் தேதி இரவு 11.57 வரை அமாவாசை திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. மாலை 05.44 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?


விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, சாலை அமைப்பதற்கு, நீர்நிலைகள் தொடர்பான செயல்களை மேற்கொள்வதற்கு, முன்னோர் வழிபாடு, தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மகாளய அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களை வழிபட நன்மைகள் ஏற்படும், தோஷங்கள் நீங்கும். புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் வரும் மகாளய அமாவாசை என்பதால் சனி பகவானையும், சூரிய பகவானையும் வழிபடுவது சிறப்பானது. 


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - இன்பம்

ரிஷபம் - அச்சம்

மிதுனம் - மகிழ்ச்சி

கடகம் - தாமதம்

சிம்மம் - நன்மை

கன்னி - கோபம்

துலாம் - நிதானம்

விருச்சிகம் - உயர்வு

தனுசு - சிக்கல்

மகரம் - மறதி

கும்பம் - நிறைவு

மீனம் - அச்சம்

சமீபத்திய செய்திகள்

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்