அக்டோபர் 14 - முன்னோர்களின் ஆசிகளை பெற்று தரும் மகாளய அமாவாசை

Oct 14, 2023,09:39 AM IST

இன்று அக்டோபர் 14, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 27

மகாளய அமாவாசை, சம நோக்கு நாள்


அக்டோபர் 13 ம் தேதி இரவு 10.41 துவங்கி, அக்டோபர் 14 ம் தேதி இரவு 11.57 வரை அமாவாசை திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. மாலை 05.44 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?


விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, சாலை அமைப்பதற்கு, நீர்நிலைகள் தொடர்பான செயல்களை மேற்கொள்வதற்கு, முன்னோர் வழிபாடு, தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மகாளய அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களை வழிபட நன்மைகள் ஏற்படும், தோஷங்கள் நீங்கும். புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் வரும் மகாளய அமாவாசை என்பதால் சனி பகவானையும், சூரிய பகவானையும் வழிபடுவது சிறப்பானது. 


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - இன்பம்

ரிஷபம் - அச்சம்

மிதுனம் - மகிழ்ச்சி

கடகம் - தாமதம்

சிம்மம் - நன்மை

கன்னி - கோபம்

துலாம் - நிதானம்

விருச்சிகம் - உயர்வு

தனுசு - சிக்கல்

மகரம் - மறதி

கும்பம் - நிறைவு

மீனம் - அச்சம்

சமீபத்திய செய்திகள்

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

news

கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்