இன்று அக்டோபர் 14, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 27
மகாளய அமாவாசை, சம நோக்கு நாள்
அக்டோபர் 13 ம் தேதி இரவு 10.41 துவங்கி, அக்டோபர் 14 ம் தேதி இரவு 11.57 வரை அமாவாசை திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. மாலை 05.44 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?
விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, சாலை அமைப்பதற்கு, நீர்நிலைகள் தொடர்பான செயல்களை மேற்கொள்வதற்கு, முன்னோர் வழிபாடு, தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மகாளய அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களை வழிபட நன்மைகள் ஏற்படும், தோஷங்கள் நீங்கும். புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் வரும் மகாளய அமாவாசை என்பதால் சனி பகவானையும், சூரிய பகவானையும் வழிபடுவது சிறப்பானது.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - இன்பம்
ரிஷபம் - அச்சம்
மிதுனம் - மகிழ்ச்சி
கடகம் - தாமதம்
சிம்மம் - நன்மை
கன்னி - கோபம்
துலாம் - நிதானம்
விருச்சிகம் - உயர்வு
தனுசு - சிக்கல்
மகரம் - மறதி
கும்பம் - நிறைவு
மீனம் - அச்சம்
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}