அக்டோபர் 15 - நலம் தரும் நவராத்திரி ஆரம்பம்

Oct 15, 2023,09:46 AM IST

இன்று அக்டோபர் 15, 2023 - ஞாயிற்றுகிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 28

நவராத்திரி ஆரம்பம், வளர்பிறை, சமநோக்கு நாள்


நாள் முழுவதும் பிரதமை திதி உள்ளது. இரவு 07.15 வரை சித்திரை நட்சத்திரமும் பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


சங்கீதம் பாடுவதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, சித்திரம் வரைவதற்கு, குதிரை வாங்குவதற்கு, வீடு மற்றும் நகை வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


நவராத்திரியின் முதல் நாள் என்பதால் அம்பிகையை வழிபட அனைத்து நலன்களும் ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - சோர்வு

மிதுனம் - நோய்

கடகம் - ஓய்வு

சிம்மம் - சிரமம்

கன்னி - வெற்றி

துலாம் - கோபம்

விருச்சிகம் - நலம்

தனுசு - நன்மை

மகரம் - அலைச்சல்

கும்பம் - துணிவு

மீனம் - சிந்தனை


சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்