இன்று அக்டோபர் 15, 2023 - ஞாயிற்றுகிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 28
நவராத்திரி ஆரம்பம், வளர்பிறை, சமநோக்கு நாள்
நாள் முழுவதும் பிரதமை திதி உள்ளது. இரவு 07.15 வரை சித்திரை நட்சத்திரமும் பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
சங்கீதம் பாடுவதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, சித்திரம் வரைவதற்கு, குதிரை வாங்குவதற்கு, வீடு மற்றும் நகை வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
நவராத்திரியின் முதல் நாள் என்பதால் அம்பிகையை வழிபட அனைத்து நலன்களும் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - நோய்
கடகம் - ஓய்வு
சிம்மம் - சிரமம்
கன்னி - வெற்றி
துலாம் - கோபம்
விருச்சிகம் - நலம்
தனுசு - நன்மை
மகரம் - அலைச்சல்
கும்பம் - துணிவு
மீனம் - சிந்தனை
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}