இன்று அக்டோபர் 22, 2023 - ஞாயிற்றுகிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 5
திருவோணம், வளர்பிறை அஷ்டம், மேல்நோக்கு நாள்
இன்று மாலை 05.36 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 05.11 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் நடுவதற்கு, கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு நல்ல நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
இன்று திருவோணம் என்பதால் திருமாலையும், வளர்பிறை அஷ்டமி என்பதால் சிவ பெருமானையும் வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். நவராத்திரியின் 8 ம் நாளான இன்று அம்பிகையை நரசிம்ம தாரினி ரூபத்தில் வழிபட்டால் துன்பங்கள் உடனடியாக விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - குழப்பம்
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - வரவு
கடகம் - சுகம்
சிம்மம் - உழைப்பு
கன்னி - லாபம்
துலாம் - செலவு
விருச்சிகம் - முயற்சி
தனுசு - கோபம்
மகரம் - அச்சம்
கும்பம் - நன்மை
மீனம் - உயர்வு
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}