இன்று அக்டோபர் 22, 2023 - ஞாயிற்றுகிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 5
திருவோணம், வளர்பிறை அஷ்டம், மேல்நோக்கு நாள்
இன்று மாலை 05.36 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 05.11 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் நடுவதற்கு, கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு நல்ல நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
இன்று திருவோணம் என்பதால் திருமாலையும், வளர்பிறை அஷ்டமி என்பதால் சிவ பெருமானையும் வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். நவராத்திரியின் 8 ம் நாளான இன்று அம்பிகையை நரசிம்ம தாரினி ரூபத்தில் வழிபட்டால் துன்பங்கள் உடனடியாக விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - குழப்பம்
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - வரவு
கடகம் - சுகம்
சிம்மம் - உழைப்பு
கன்னி - லாபம்
துலாம் - செலவு
விருச்சிகம் - முயற்சி
தனுசு - கோபம்
மகரம் - அச்சம்
கும்பம் - நன்மை
மீனம் - உயர்வு
கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}