அக்டோபர் 22 - துயரங்களை உடனடியாக  போக்கும் நவராத்திரி 8 ம் நாள் வழிபாடு

Oct 22, 2023,09:42 AM IST

இன்று அக்டோபர் 22, 2023 - ஞாயிற்றுகிழமை

சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 5

திருவோணம், வளர்பிறை அஷ்டம், மேல்நோக்கு நாள்


இன்று மாலை 05.36 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 05.11 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் : 


காலை - 10.45 முதல் 11.45 வரை 

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் நடுவதற்கு, கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு நல்ல நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


இன்று திருவோணம் என்பதால் திருமாலையும், வளர்பிறை அஷ்டமி என்பதால் சிவ பெருமானையும் வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். நவராத்திரியின் 8 ம் நாளான இன்று அம்பிகையை நரசிம்ம தாரினி ரூபத்தில் வழிபட்டால் துன்பங்கள் உடனடியாக விலகும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - குழப்பம்

ரிஷபம் - சோர்வு

மிதுனம் - வரவு

கடகம் - சுகம்

சிம்மம் - உழைப்பு

கன்னி - லாபம்

துலாம் - செலவு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - கோபம்

மகரம் - அச்சம்

கும்பம் - நன்மை

மீனம் - உயர்வு


சமீபத்திய செய்திகள்

news

தீதறு தெளிவு கொள்.. செய்வது துணிந்து செய்.. நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க!

news

வானவில் என்னும் மாயவில்

news

என் கண்ணில் என்ன பார்த்தாய்.. இதுதான் காதலா?

news

எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

காற்று

news

தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்