- கபிசப்ரி தென்றல், தென்காசி
இறைவன் கொடுத்த வரம் என்னவன்..
அன்னை போன்று
அரவணைக்கிறாயே..
தந்தை போன்று
தாங்குகிறாயே....
சகோதரனைப் போன்று
பாதுகாக்கிறாயே....
சகோதரி போன்று
சகித்துக் கொள்கிறாயே......
என்னவனே
என்னவென்று
சொல்வதோ.......
ஓர் குழந்தையைப் போன்று
பாவிக்கிறாயே......
என்னவனே நீ இல்லா
பொழுது ஏது ......
இறைவா கோடான கோடி
நன்றி
என்னவனை வரமாக தந்த
உனக்கு...........
யாசகம் இல்லாமல்
பெற்ற
வரமே என்னவன்
அனைத்தும் சிலையே
என்னவன் முன்.....
என்னவனே என்னவென்று சொல்வது
நின் அன்பை.....
மனம் ஒடிந்த
போவாயே
விழிகளின் .
ஓரத் துளியைக் கண்டு
என்னவனே என்னவென்று
சொல்வது
நின் இதயத் துடிப்பை....
எனக்காக
படைக்கப்பட்ட
வரமே என்னவன்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்காயாளர்கள்!
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
இந்தியாவில் வி.ஐ.பி பாதுகாப்பு முறைகள்.. என்னெல்லாம் இருக்கு தெரியுமா?
{{comments.comment}}