- ரதிதேவி
இறைவன் கொடுத்த வரம் என்னவன்..
அன்னை போன்று
அரவணைக்கிறாயே..
தந்தை போன்று
தாங்குகிறாயே....
சகோதரனைப் போன்று
பாதுகாக்கிறாயே....
சகோதரி போன்று
சகித்துக் கொள்கிறாயே......
என்னவனே
என்னவென்று
சொல்வதோ.......
ஓர் குழந்தையைப் போன்று
பாவிக்கிறாயே......
என்னவனே நீ இல்லா
பொழுது ஏது ......
இறைவா கோடான கோடி
நன்றி
என்னவனை வரமாக தந்த
உனக்கு...........
யாசகம் இல்லாமல்
பெற்ற
வரமே என்னவன்
அனைத்தும் சிலையே
என்னவன் முன்.....
என்னவனே என்னவென்று சொல்வது
நின் அன்பை.....
மனம் ஒடிந்த
போவாயே
விழிகளின் .
ஓரத் துளியைக் கண்டு
என்னவனே என்னவென்று
சொல்வது
நின் இதயத் துடிப்பை....
எனக்காக
படைக்கப்பட்ட
வரமே என்னவன்
ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு
"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
{{comments.comment}}