- ரதிதேவி
இறைவன் கொடுத்த வரம் என்னவன்..
அன்னை போன்று
அரவணைக்கிறாயே..
தந்தை போன்று
தாங்குகிறாயே....
சகோதரனைப் போன்று
பாதுகாக்கிறாயே....
சகோதரி போன்று
சகித்துக் கொள்கிறாயே......
என்னவனே
என்னவென்று
சொல்வதோ.......
ஓர் குழந்தையைப் போன்று
பாவிக்கிறாயே......
என்னவனே நீ இல்லா
பொழுது ஏது ......
இறைவா கோடான கோடி
நன்றி
என்னவனை வரமாக தந்த
உனக்கு...........
யாசகம் இல்லாமல்
பெற்ற
வரமே என்னவன்
அனைத்தும் சிலையே
என்னவன் முன்.....
என்னவனே என்னவென்று சொல்வது
நின் அன்பை.....
மனம் ஒடிந்த
போவாயே
விழிகளின் .
ஓரத் துளியைக் கண்டு
என்னவனே என்னவென்று
சொல்வது
நின் இதயத் துடிப்பை....
எனக்காக
படைக்கப்பட்ட
வரமே என்னவன்
tn result 2026 தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
{{comments.comment}}