- ரதிதேவி
இறைவன் கொடுத்த வரம் என்னவன்..
அன்னை போன்று
அரவணைக்கிறாயே..
தந்தை போன்று
தாங்குகிறாயே....
சகோதரனைப் போன்று
பாதுகாக்கிறாயே....
சகோதரி போன்று
சகித்துக் கொள்கிறாயே......
என்னவனே
என்னவென்று
சொல்வதோ.......
ஓர் குழந்தையைப் போன்று
பாவிக்கிறாயே......
என்னவனே நீ இல்லா
பொழுது ஏது ......
இறைவா கோடான கோடி
நன்றி
என்னவனை வரமாக தந்த
உனக்கு...........
யாசகம் இல்லாமல்
பெற்ற
வரமே என்னவன்
அனைத்தும் சிலையே
என்னவன் முன்.....
என்னவனே என்னவென்று சொல்வது
நின் அன்பை.....
மனம் ஒடிந்த
போவாயே
விழிகளின் .
ஓரத் துளியைக் கண்டு
என்னவனே என்னவென்று
சொல்வது
நின் இதயத் துடிப்பை....
எனக்காக
படைக்கப்பட்ட
வரமே என்னவன்
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}