- பொள்ளாச்சி பாவலர் மாயோன்மங்கை
நீ தூங்கும் போது
நான்உனைத் தீண்டி எழுப்புகிறேன்
உயிர்க் காதலி உனக்காகக் காத்திருக்கிறாள்
உறக்கம் எப்படியடா
வருகிறது உனக்கு?
தூதுபோகக் கூறினாய்
தூயவளை அழைத்து வருவதற்குள்!!
போதும் காற்றே
உன் பேச்சை நிறுத்து!!

நீ அவளை அழைக்கிறாயா?
அனைக்கிறாயா?
என்ற கவலையில் சற்று இமை மூடினேன்
உறங்குவதாக என் காதலைத்
தூற்றுகிறாயே
காதலியை எனக்குத்
தந்துவிடு
போதும் காற்றே உன் பேச்சை நிறுத்து!!
என்னுள் உறைந்தவன்!
Short Story: மயிலாப்பூர் மாமியும் மசால் வடையும்!
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!
கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்
நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்
{{comments.comment}}