ஊரெல்லாம் ஊஞ்சலாடும் காதலே

Aug 21, 2026,10:46 AM IST

- பொள்ளாச்சி பாவலர் மாயோன் மங்கை


என்  நினைவூரில்  பூத்தவளே

என்  நெஞ்சூரில் நிலைத்தவளே

என் இதழூரில் இனித்

தவளே

என் இதயத்தூரில்  வாழ் பவளே


என்  கால் தடத்தில் நடந்தவனே

என் வேல் விழியில்

இறந்தவனே

என் சிற்றிடையில்

சிதைந்தவனே

என் நெற்றியிலே

நெகிழ்ந்தவனே


என்னை  ஓரக்கண்ணால்  பார்த்தவளே

என்னப்  பாராததுபோல் நடிப்பவளே

என்னை  மட்டும் கொல்பவளே

என்னைக்  கவர்ந்த 

பெண்ணவளே




நாம்  நினைவில் ஒன்றாய்க் கலந்து விட்டோம்

நாம் வானில் சிறகால்

அளந்துவிட்டோம்

நாம்  கந்தர்வமணத்தில்

இணைந்து விட்டோம்

நாம்  காவியம் படைக்க

திகழ்ந்து விட்டோம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஊரெல்லாம் ஊஞ்சலாடும் காதலே

news

இதன் பெயர்தான் நேர்மை...!

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

அதிகம் பார்க்கும் செய்திகள்