- பாவலர் மாயோன் மங்கை
ஆண்
ஒத்தையடிப்
பாதையிலே
ஓரங்கட்டும்
பொண்ணு எவ
ஒதுங்கி நிற்க
இடமில்லேன்னு
பதுங்கிப் பார்த்து
நிக்கறவ
பெண்
அத்தமவ.
ஒத்தையிலெ
கொத்துப்பூவா
நிக்கறனே

கண்ணு ரெண்டு
தெரியலயா
பொண்ணு இவளப்
புரியலயா
ஆண்
அடையாளம்
தெரிஞ்சு தான் டி
அந்திப்பொழுதில
வந்திருக்கே
முந்திக்கிட்டு
கோபத்தோடு
முறச்சு முறச்சு
பாக்கறயே
பெண்
பக்கத்தேவந்து
நிற்பனே
பாக்குவெத்தல
மாத்திவச்சா
சாக்குசொல்லாமத்
தந்திடுவேன்
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}