- பாவலர் மாயோன் மங்கை
ஆண்
ஒத்தையடிப்
பாதையிலே
ஓரங்கட்டும்
பொண்ணு எவ
ஒதுங்கி நிற்க
இடமில்லேன்னு
பதுங்கிப் பார்த்து
நிக்கறவ
பெண்
அத்தமவ.
ஒத்தையிலெ
கொத்துப்பூவா
நிக்கறனே

கண்ணு ரெண்டு
தெரியலயா
பொண்ணு இவளப்
புரியலயா
ஆண்
அடையாளம்
தெரிஞ்சு தான் டி
அந்திப்பொழுதில
வந்திருக்கே
முந்திக்கிட்டு
கோபத்தோடு
முறச்சு முறச்சு
பாக்கறயே
பெண்
பக்கத்தேவந்து
நிற்பனே
பாக்குவெத்தல
மாத்திவச்சா
சாக்குசொல்லாமத்
தந்திடுவேன்
சில்லெனக் குளிர வைக்கும் அன்பு மழலை எச்சில் முத்தம்...!
விளிம்பு நிலை மக்களுக்கான ஒற்றுமையும், கருணையும்!
திருமண நாள்!
தேனும் மருந்தாகும் தித்திக்கும் விருந்தாகும்!
அன்னையாய் மாறுகிறாய்.. ஆறுதலாய்ப் பேசுகிறாய்!
அன்னையின் மருத்துவம்
சிவகணங்களே காணாத ஈசனின் திருத்தோற்றம்.. அன்னை தடாதகை - 11
கரந்தை தமிழ்ச்சங்கத்தின் உலகத் தமிழ் செம்மொழி சைவ மாநாடு.. 2027 ஏப்ரல் 14ல் தொடக்கம்
உலகத்தின் முதல் மொழி அம்மா
{{comments.comment}}