- பாவலர் மாயோன்மங்கை
மனிதனே எடுத்த அடி
துலங்கிட
இடும் அடிகளும் விளங்கிட
திரும்பிப் பார்கும்
நேரத்தில்
திசையைத் தொட்டு
விடு
பூமிக்குள் விதையொன்று மிகப்
போராட்டத்தோடுதான்
முட்டிவரும்
முயற்சியின்றி நீ கிடந்தால் விதைமேலே
முள்ளள்லவா முளைத்திருக்கும்

பாறைக்குக் கீழே வேருமே விருட்சத்திற்கு முயற்சியே அல்லவா
இலக்கை எய்த சோர்வு கொள்ளாதே
பாதி தூரம் சென்றபின்
மீதிதூரத்தைப் பீதிகொள்ளாதே
மனதை வசப்படுத்து
வானத்து வண்ணவில்லும் வளைத்து வெற்றி கொள்வாய்
கூரை மேல் ஏணியைப் போட்டால்
கோழியைத்தான்
பிடிக்க முடியும்
வானத்தின் மேல் ஏணியை நிறுத்து
உனது கரங்களில்
நிலவும் கதிரும் தாரகையும் தானாகக் கிடைக்கும்
கைகளை நீட்டு
வானம் தூரமாகுமேதவிர
துயரமாகாது
மேலும் நட நட நட
பனிந்தவன் வீழ்ந்தது ம்
வரலாறு கண்டதில்லை
தொட்டுவிடு தொடுவானம்
உன் விரல் நுனியில்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}