- பாவலர் மாயோன்மங்கை
மனிதனே எடுத்த அடி
துலங்கிட
இடும் அடிகளும் விளங்கிட
திரும்பிப் பார்கும்
நேரத்தில்
திசையைத் தொட்டு
விடு
பூமிக்குள் விதையொன்று மிகப்
போராட்டத்தோடுதான்
முட்டிவரும்
முயற்சியின்றி நீ கிடந்தால் விதைமேலே
முள்ளள்லவா முளைத்திருக்கும்

பாறைக்குக் கீழே வேருமே விருட்சத்திற்கு முயற்சியே அல்லவா
இலக்கை எய்த சோர்வு கொள்ளாதே
பாதி தூரம் சென்றபின்
மீதிதூரத்தைப் பீதிகொள்ளாதே
மனதை வசப்படுத்து
வானத்து வண்ணவில்லும் வளைத்து வெற்றி கொள்வாய்
கூரை மேல் ஏணியைப் போட்டால்
கோழியைத்தான்
பிடிக்க முடியும்
வானத்தின் மேல் ஏணியை நிறுத்து
உனது கரங்களில்
நிலவும் கதிரும் தாரகையும் தானாகக் கிடைக்கும்
கைகளை நீட்டு
வானம் தூரமாகுமேதவிர
துயரமாகாது
மேலும் நட நட நட
பனிந்தவன் வீழ்ந்தது ம்
வரலாறு கண்டதில்லை
தொட்டுவிடு தொடுவானம்
உன் விரல் நுனியில்
Tamil Short Story: அனுசரிப்பு
தொடுவானம் தூரமில்லை!
Bharathirajan Tamil Short story: காப்பிப் பொடியும் நானும்!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}