- பாவலர் மாயோன்மங்கை
மனிதனே எடுத்த அடி
துலங்கிட
இடும் அடிகளும் விளங்கிட
திரும்பிப் பார்கும்
நேரத்தில்
திசையைத் தொட்டு
விடு
பூமிக்குள் விதையொன்று மிகப்
போராட்டத்தோடுதான்
முட்டிவரும்
முயற்சியின்றி நீ கிடந்தால் விதைமேலே
முள்ளள்லவா முளைத்திருக்கும்

பாறைக்குக் கீழே வேருமே விருட்சத்திற்கு முயற்சியே அல்லவா
இலக்கை எய்த சோர்வு கொள்ளாதே
பாதி தூரம் சென்றபின்
மீதிதூரத்தைப் பீதிகொள்ளாதே
மனதை வசப்படுத்து
வானத்து வண்ணவில்லும் வளைத்து வெற்றி கொள்வாய்
கூரை மேல் ஏணியைப் போட்டால்
கோழியைத்தான்
பிடிக்க முடியும்
வானத்தின் மேல் ஏணியை நிறுத்து
உனது கரங்களில்
நிலவும் கதிரும் தாரகையும் தானாகக் கிடைக்கும்
கைகளை நீட்டு
வானம் தூரமாகுமேதவிர
துயரமாகாது
மேலும் நட நட நட
பனிந்தவன் வீழ்ந்தது ம்
வரலாறு கண்டதில்லை
தொட்டுவிடு தொடுவானம்
உன் விரல் நுனியில்
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}