- பாவலர் மாயோன் மங்கை
தேகமது தேக்குமரம்
தென்மதுர மன்னவர்க்கு
வானளவு விளைநிலமாம்
வானாதி வானவர்க்கு
தேகமது மேகமடி
தென்பொதிகைத் தென்றலடி
மோகமதைத் தூண்டுதடி
முத்தழகி உன் இளமை
சித்தமெல்லாம் சிலிர்க்குதடா
சித்திரைத் தேர் அழகா
கத்திரி வெயிலடிக்க
முத்திரை தேடுதடா

மார்கழிப் பனி அழகி
மார்மேலே தாங்குவனே
மங்கை நீ மயங்காதே
மரிக்கொழுந்துப் பூ தாறேன்
தை பிறக்க மையலிலே
தங்கத்தாலி ஒன்றுபோடு
கலைச்செல்வியின் திருக்குறள் கவிதைகள்!
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
Tamil Short story: ஆறுதல்!
Evergreen Bharathiraja: பதினாறுவயதினிலே .. மறக்க முடியாத பாரதிராஜா!
சுக்கிர வார பிரதோஷம்.. சிவனை வழிபடுவதே வாழ்வின் பயன்!
பூத்தூவும் வானம்!
பரிசம் போட வா மாமா!
மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு அறிவிப்பு!
அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!
{{comments.comment}}