- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
ஆதி கணபதியின் அடி தொழுதுத்
துவங்குகிறேன் கவி எழுத!
அந்த ஆதிசக்தி மகன் எனக்கு
அடி எடுத்துத் தர வேண்டும்!
சிந்து கவி நான் எழுத சிவன்
மகன் இவன் உதவ வேண்டும்!
ஆனைமுகன் மனமிரங்கி
அடியேனைக் காக்க வேண்டும்!
சந்தக் கவி நான் எழுத
சக்தி மகன் அருள வேண்டும்!

வலம்புரி விநாயகர்
வாழ்வு தர வரவேண்டும்!
சிவனின் மூத்த பிள்ளை !
சிறப்புகளைத் தர வேண்டும்!
கருணைக் கடல் போல
கணபதி இவர் அருள் புரிய,
பொருநை நதி போல
பொங்கு கவி நான் எழுத,
அருளைத் தர வேண்டும்!- அந்த
ஆனைமுகன் கணபதியே!
அவர் இருப்பதனால்
எப்போதும் மகிழ்கின்றேன்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
விநாயகர் துதி
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்!
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
{{comments.comment}}