முடிந்தது  பிளஸ்டூ தேர்வு.. பட்டாசு  வெடித்து மாணவர்கள் கொண்டாட்டம்!

Apr 03, 2023,01:41 PM IST
சென்னை: பிளஸ்டூ தேர்வுகள் இன்றோடு முடிவடந்தன. இதையடுத்து 12 வருட பள்ளி வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்த திருப்தியை பட்டாசு வெடித்து மாணவர்கள் கொண்டாடினர்.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் டூ தேர்வுகளும் தொடங்கி நடந்து வந்தன. முதல் நாளிலேயே தமிழ் முதல் தாள் தேர்வுக்கு 50,674 பேர் பரீட்சை எழுத வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சையுடன் தொடங்கிய பிளஸ்டூ தே  ர்வுகள் இன்றோடு முடிவடைந்தன. 



கடைசி நாளான இன்று தேர்வை எழுதி முடித்த மாணவர்கள், பள்ளியை விட்டு வெளியே வந்ததும் ஏற்கனவே வாங்கி அக்கம்பக்கத்தில் வைத்திருந்த பட்டாசுகளை வெடித்து தடபுடலாக கொண்டாடினர். பள்ளிகளுக்கு வெளியே நடந்த இந்த பட்டாசு வெடிப்பால் பரபரப்பும் ஏற்பட்டது.

பிளஸ்டூ தேர்வு  விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகிறது. மே 5ம் தேதி வாக்கில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 8.51 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்