முடிந்தது  பிளஸ்டூ தேர்வு.. பட்டாசு  வெடித்து மாணவர்கள் கொண்டாட்டம்!

Apr 03, 2023,01:41 PM IST
சென்னை: பிளஸ்டூ தேர்வுகள் இன்றோடு முடிவடந்தன. இதையடுத்து 12 வருட பள்ளி வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்த திருப்தியை பட்டாசு வெடித்து மாணவர்கள் கொண்டாடினர்.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் டூ தேர்வுகளும் தொடங்கி நடந்து வந்தன. முதல் நாளிலேயே தமிழ் முதல் தாள் தேர்வுக்கு 50,674 பேர் பரீட்சை எழுத வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சையுடன் தொடங்கிய பிளஸ்டூ தே  ர்வுகள் இன்றோடு முடிவடைந்தன. 



கடைசி நாளான இன்று தேர்வை எழுதி முடித்த மாணவர்கள், பள்ளியை விட்டு வெளியே வந்ததும் ஏற்கனவே வாங்கி அக்கம்பக்கத்தில் வைத்திருந்த பட்டாசுகளை வெடித்து தடபுடலாக கொண்டாடினர். பள்ளிகளுக்கு வெளியே நடந்த இந்த பட்டாசு வெடிப்பால் பரபரப்பும் ஏற்பட்டது.

பிளஸ்டூ தேர்வு  விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகிறது. மே 5ம் தேதி வாக்கில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 8.51 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்