முடிந்தது  பிளஸ்டூ தேர்வு.. பட்டாசு  வெடித்து மாணவர்கள் கொண்டாட்டம்!

Apr 03, 2023,01:41 PM IST
சென்னை: பிளஸ்டூ தேர்வுகள் இன்றோடு முடிவடந்தன. இதையடுத்து 12 வருட பள்ளி வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்த திருப்தியை பட்டாசு வெடித்து மாணவர்கள் கொண்டாடினர்.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் டூ தேர்வுகளும் தொடங்கி நடந்து வந்தன. முதல் நாளிலேயே தமிழ் முதல் தாள் தேர்வுக்கு 50,674 பேர் பரீட்சை எழுத வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சையுடன் தொடங்கிய பிளஸ்டூ தே  ர்வுகள் இன்றோடு முடிவடைந்தன. 



கடைசி நாளான இன்று தேர்வை எழுதி முடித்த மாணவர்கள், பள்ளியை விட்டு வெளியே வந்ததும் ஏற்கனவே வாங்கி அக்கம்பக்கத்தில் வைத்திருந்த பட்டாசுகளை வெடித்து தடபுடலாக கொண்டாடினர். பள்ளிகளுக்கு வெளியே நடந்த இந்த பட்டாசு வெடிப்பால் பரபரப்பும் ஏற்பட்டது.

பிளஸ்டூ தேர்வு  விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகிறது. மே 5ம் தேதி வாக்கில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 8.51 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்