- கவிஞர் பி.எஸ். முருகேசன்
குயில் வந்து
கூவும் என்று
கூட்டை விட்டு
பறந்து வந்தேன்
காகம் வந்து
அமர்ந்து கொண்டு
கத்திக் கரைகிறது
கூட்டமாக சேர்ந்து
காட்டத்தோடு கூட்டை
களைத்துவிட எண்ணுகிறேன்
பாவம் அதுவென்றே
பரிதாபம் கொள்ளுகிறேன்
கோபம் குறைந்து
குளிரும் மனசு

குயில் இடும்
முட்டைக்கும் சேர்த்து
அடை காப்பதும்
காகம் தானே
என்று விடைபெற்றேன்
வேறு இடம்
மயில் ஆடும்
சோலையிலே
மானும் துள்ளி
ஆடுதே
ஓடும் நதி
ஓசையிலே
தோடி ராகம்
கேட்குதே
பறவைகளின் சத்தம்
பாங்காக ஒலிக்குதே
பழங்கள் உண்ண
பறவை எச்சத்திலே
விதை கிடந்து
முளைக்குதே
விதை முளைத்து
விருட்சமாக
பறவைகளும் வசிக்குதே
வான் மழையும்
காற்றும் தந்து
மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
1500 பக்கங்களில் உருவான திருக்குறளின் கவிக்குரல்.. திருப்பூரில் நூல் வெளியீடு
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
கடல் சூழ்ந்த உலகெல்லாம்!
சென்னை ரிப்பன் பில்டிங் அருகில் உள்ள விக்டோரியா ஹால்.. ஒன்டே பிக்னிக்குக்கு சிறந்த ஸ்பாட்!
சிந்தனைச் சிதறல்.. முதியோரை மதியாத சமுதாயம் ஒருகாலும் நிமிராது!.
என்னுள் உறைந்தவன்(ள்)
{{comments.comment}}