- பிருந்தா ஜெயந்தி. ரா
விழிகளில் விதையாகி
எனதெண்ணத்தில்
ஏகனாகி
எங்கும் எதிலும் தோன்றி
மலராய் மலர்ந்திட்டு
மனதினில்
மணம் பரப்பி....
காலமெல்லாம் கனியாகியெனக்கு
பல்கிப் பெருகி
பழரசமானாய்....
அளவில்லாது அள்ளியள்ளி
அலுக்காது அருந்துகிறோம்
நம் காதலை.....

இப்பிறப்பிலும்.....,
தோன்றிட்டால்
மறு பிறப்பிலும்
வேறொருவர்
இடை வாராது
கடைவழி வரையில்
நாம் மட்டும்
இணைந்திருந்து
இன்புற்றிருந்து
வாழ்வோம்.....
நாம் நன்கிருந்தால்
போதும் அன்பே
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}