ஏப்ரல் 29 நாளுக்குரிய சிறப்பு... பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

Apr 29, 2023,11:11 AM IST
இன்று ஏப்ரல் 29, 2023, சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 16
நவமி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்

மாலை 06.44 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. பிற்பகல் 01.08 வரை ஆயில்யம் நட்சத்திரமும் பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. பிற்பகல் 01.08 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : 

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 மணி முதல் 07.30 வரை
எமகண்டம் - நகல் 01.30 முதல் 3 வரை

இன்று என்ன செய்யலாம் ?

விதை விதைப்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, தொழில் தொடர்பான இயந்திரங்கள் வாங்குவதற்கு, தற்காப்பு கலை ஆலோசனை பெறுவதற்கு ஏற்ற நாள்.

இன்று யாரை வழிபடலாம் ?

சித்திரை வளர்பிறை நவமி என்பதால் ராமரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

அதிகம் பார்க்கும் செய்திகள்