ஏப்ரல் 29 நாளுக்குரிய சிறப்பு... பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

Apr 29, 2023,11:11 AM IST
இன்று ஏப்ரல் 29, 2023, சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 16
நவமி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்

மாலை 06.44 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. பிற்பகல் 01.08 வரை ஆயில்யம் நட்சத்திரமும் பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. பிற்பகல் 01.08 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : 

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 மணி முதல் 07.30 வரை
எமகண்டம் - நகல் 01.30 முதல் 3 வரை

இன்று என்ன செய்யலாம் ?

விதை விதைப்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, தொழில் தொடர்பான இயந்திரங்கள் வாங்குவதற்கு, தற்காப்பு கலை ஆலோசனை பெறுவதற்கு ஏற்ற நாள்.

இன்று யாரை வழிபடலாம் ?

சித்திரை வளர்பிறை நவமி என்பதால் ராமரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்