ஏப்ரல் 29 நாளுக்குரிய சிறப்பு... பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

Apr 29, 2023,11:11 AM IST
இன்று ஏப்ரல் 29, 2023, சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 16
நவமி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்

மாலை 06.44 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. பிற்பகல் 01.08 வரை ஆயில்யம் நட்சத்திரமும் பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. பிற்பகல் 01.08 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : 

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 மணி முதல் 07.30 வரை
எமகண்டம் - நகல் 01.30 முதல் 3 வரை

இன்று என்ன செய்யலாம் ?

விதை விதைப்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, தொழில் தொடர்பான இயந்திரங்கள் வாங்குவதற்கு, தற்காப்பு கலை ஆலோசனை பெறுவதற்கு ஏற்ற நாள்.

இன்று யாரை வழிபடலாம் ?

சித்திரை வளர்பிறை நவமி என்பதால் ராமரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்