ஏப்ரல் 29 நாளுக்குரிய சிறப்பு... பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

Apr 29, 2023,11:11 AM IST
இன்று ஏப்ரல் 29, 2023, சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 16
நவமி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்

மாலை 06.44 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. பிற்பகல் 01.08 வரை ஆயில்யம் நட்சத்திரமும் பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. பிற்பகல் 01.08 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : 

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 மணி முதல் 07.30 வரை
எமகண்டம் - நகல் 01.30 முதல் 3 வரை

இன்று என்ன செய்யலாம் ?

விதை விதைப்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, தொழில் தொடர்பான இயந்திரங்கள் வாங்குவதற்கு, தற்காப்பு கலை ஆலோசனை பெறுவதற்கு ஏற்ற நாள்.

இன்று யாரை வழிபடலாம் ?

சித்திரை வளர்பிறை நவமி என்பதால் ராமரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்