இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. தொழிற்கல்வி இயக்குனரகம்!

May 06, 2025,04:56 PM IST

சென்னை: இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்கும் என  தொழிற்கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து பொறியியல்  கல்லூரிகளில் உள்ள 1.60 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 


இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்கும் என தொழிற்கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது. 


அதன்படி, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நாளை காலை 10 மணிக்கு  தொடங்கி ஜூன் ஆறு வரை நடைபெறும்.

www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்  எனவும் தெரிவித்துள்ளது.




மேலும், +2 தேர்வு ரிசல்ட் மே 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கான  தரவரிசை பட்டியல் ஜூலை 2ஆம் வாரம் வெளியிடப்படும் எனவும், இதற்கான கலந்தாய்வுகள் ஜூலை  இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்

news

உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!

news

டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!

news

மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?

news

திருநெல்வேலி மாவட்டத்தில்.. 2.33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு!

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பரணி தீபத்தின் விசேஷம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்