சென்னை: இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்கும் என தொழிற்கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையடுத்து பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.60 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்கும் என தொழிற்கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்கி ஜூன் ஆறு வரை நடைபெறும்.
www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், +2 தேர்வு ரிசல்ட் மே 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கான தரவரிசை பட்டியல் ஜூலை 2ஆம் வாரம் வெளியிடப்படும் எனவும், இதற்கான கலந்தாய்வுகள் ஜூலை இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!
ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!
இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்
ஆடி அசைந்து வரும் டித்வா புயல்.. சென்னையில் எப்போது மழை தொடங்கும்.. யாருக்கு ரெட்?
மூச்சு உள்ள வரை... அன்றும், இன்றும் என்றும் அதிமுக தான்...ஜெயக்குமார் உறுதி!
எண்ணமே ஏற்றம் தரும்.. கலையின் கவிதை சிதறல்கள்!
மலர்களிலே அவள் மல்லிகை (சிறுகதை)
கருணாநிதிக்கு நெருக்கமானவர்.. கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமாருக்கு.. முதல்வர் புகழாரம்
அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!
{{comments.comment}}