மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. இன்று இந்திய நாணயத்தின் மதிப்பு 6 பைசா உயர்ந்து ஒரு டாலருக்கு 83.28 ஆக இருந்தது.
அமெரிக்க நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், வெளிநாட்டு முதலீடுகள் இந்திய சந்தையில் அதிகரித்திருப்பதாலும் இந்திய நாணய மதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் பங்குச் சந்தைகளில் சாதாகமான சூழல் நிலவுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் வெகுவாக சரிந்துள்ளது. இதன் காரணமாகவும் இந்திய நாணய மதிப்பு உயர்ந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.30 ஆக உயர்ந்து 83.33 ஆக சரிந்து, இன்று 83.28 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
விடிய விடிய வச்சு செஞ்ச ஆவணி மழை.. அடிச்ச அடில.. மெட்ராஸே ஆடிப் போயிருச்சுங்க!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 23, 2025... இன்று நல்லது நடக்கும்
தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தடை.. தடுப்பூசி போட்டு விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பக்குவம் இல்லாதவரை மக்கள் எப்படி ஏற்பார்கள்? : விஜய் குறித்து அண்ணாமலை கேள்வி!
கோடை வந்தால் வறட்சி, மழை வந்தால் வெள்ளம்... இது தான் இன்றைய சென்னையின் அடையாளம்: டாக்டர் அன்புமணி
பத்து மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த விஜய்... அவரது தராதரம் அவ்வளவு தான்: கே.என்.நேருவின் பதில்!
{{comments.comment}}