அமெரிக்க டாலருக்கு எதிரான.. இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு.. 6 பைசா உயர்ந்தது

Nov 29, 2023,10:18 AM IST

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. இன்று இந்திய நாணயத்தின் மதிப்பு 6 பைசா உயர்ந்து ஒரு டாலருக்கு 83.28 ஆக இருந்தது.


அமெரிக்க நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், வெளிநாட்டு முதலீடுகள் இந்திய சந்தையில் அதிகரித்திருப்பதாலும் இந்திய நாணய மதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


உள்ளூர் பங்குச் சந்தைகளில் சாதாகமான சூழல் நிலவுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் வெகுவாக சரிந்துள்ளது. இதன் காரணமாகவும் இந்திய நாணய மதிப்பு உயர்ந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.




முன்னதாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.30 ஆக உயர்ந்து 83.33 ஆக சரிந்து, இன்று 83.28 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி

news

2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

news

கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!

news

பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?

news

Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி

news

உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்

news

கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்