மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. இன்று இந்திய நாணயத்தின் மதிப்பு 6 பைசா உயர்ந்து ஒரு டாலருக்கு 83.28 ஆக இருந்தது.
அமெரிக்க நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், வெளிநாட்டு முதலீடுகள் இந்திய சந்தையில் அதிகரித்திருப்பதாலும் இந்திய நாணய மதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் பங்குச் சந்தைகளில் சாதாகமான சூழல் நிலவுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் வெகுவாக சரிந்துள்ளது. இதன் காரணமாகவும் இந்திய நாணய மதிப்பு உயர்ந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.30 ஆக உயர்ந்து 83.33 ஆக சரிந்து, இன்று 83.28 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரும்.. நடிகர் சூரி வேண்டுகோள்!
வார இறுதி நாளில் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.440 உயர்ந்த தங்கம்!
மத்திய அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துங்க.. முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்..!
கேரளாவில் துவங்கியது.. தென்மேற்கு பருவ மழை.. ஜூன் முதல் வாரத்தில் நாடு முழுவதும் பரவும்..!
தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பே கேரளாவில் கனமழை.. இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!
அரபிக் கடலில் வலுப்பெற்றது.. காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இது புயலாக வலுப்பெறுமா..?
25, 26 தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!
இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!
பொதுவெளிகளில் அறிக்கை வெளியிட.. நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்திக்கு ஹைகோர்ட் தடை
{{comments.comment}}