நிழல் தேடும் மரங்கள்!

Apr 13, 2026,11:54 AM IST

- சு.கருப்பையா


கொடுத்தே பழகிய மரங்கள் 

பெறுவதற்குப் பழகவில்லை.


தன்னிடம் நிழல் பெறுவோர்

அடையும் ஆனந்தத்தைத் தானும் 

அடைய வேண்டுமே என்கிற ஒரு ஏக்கம்.


ஐந்து பருவங்கள் நிழல் தந்த 

மரத்திற்கும் கோடைக் காலத்தில் 

அன்பு என்கிற நிழல் தேவை.




தான் பெற்ற பிள்ளைகளிடம் 

தனிமை என்னும் வெயிலில் இருந்து

தப்பிக்க நிழல் தேடுகிறார்கள் 

பெற்றோர்கள்......


கொடுத்தவருக்குத் திருப்பிக் கொடுப்பதுதானே முறை.

பிள்ளைகளே நிழல் கொடுங்கள்,

உங்களுக்குக் கொடுத்த பெற்றோருக்கு........


(கவிஞர் தீபா ரவி தலைமையிலான கவித்துளி வழங்கிய சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. கவிஞர் சு. கருப்பையா, விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்