- சு.கருப்பையா
கொடுத்தே பழகிய மரங்கள்
பெறுவதற்குப் பழகவில்லை.
தன்னிடம் நிழல் பெறுவோர்
அடையும் ஆனந்தத்தைத் தானும்
அடைய வேண்டுமே என்கிற ஒரு ஏக்கம்.
ஐந்து பருவங்கள் நிழல் தந்த
மரத்திற்கும் கோடைக் காலத்தில்
அன்பு என்கிற நிழல் தேவை.

தான் பெற்ற பிள்ளைகளிடம்
தனிமை என்னும் வெயிலில் இருந்து
தப்பிக்க நிழல் தேடுகிறார்கள்
பெற்றோர்கள்......
கொடுத்தவருக்குத் திருப்பிக் கொடுப்பதுதானே முறை.
பிள்ளைகளே நிழல் கொடுங்கள்,
உங்களுக்குக் கொடுத்த பெற்றோருக்கு........
(கவிஞர் தீபா ரவி தலைமையிலான கவித்துளி வழங்கிய சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. கவிஞர் சு. கருப்பையா, விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}