ஆதலால் காதல் செய்வீர்!

Apr 24, 2026,10:56 AM IST

- கவியமுது சு.பிரபாகரன்


சொல்லில் அடங்கிடாச் சொப்பன சுந்தரியே..
சொல்லிட முடியா அழகின் பேருருவே..

சொர்க்கத்தின் வாயிலாய் வாழ்க்கையே நீதானென்று..
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்..!

விழிகளின் காதல் விரிந்திடும் வானமாய்.. 
மொழிகள் இல்லாத மௌனமொழியாய் காதல்மொழி..! 

விழிப்  போரில் வீரம் காட்டிடாது.. 
விதிப்படி சேர்ந்தேன் மேகத்துள் நீர்த்திவலைகளாய்..! 

பார்வையின் பரவசத்தில் பஞ்சாய்ப் பறந்து.. 
பிரபஞ்சம் மொத்தமும் களித்துத் திரிந்தேனே..! 





ஆயுள் வரையிலும் நீங்காது நிலைத்திருப்பேன்..!

(கவியமுது சு.பிரபாகரன், ஆசிரியர்,  விழுப்புரம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Short Story: புதுமைப்பெண்!

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்