- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
விடிவெள்ளி கண்டேன்
விழி திறந்த போது
பூபாளம் இசைக்கும் புண்ணியப்பொழுது
ஆழ்கடலின் அடியிலிருந்து
ஆதவன் கிழக்கே எழத் தொடங்கும் சிறுகாலைப்பொழுது
இருள் விலகும் அந்நேரம்
உழவனின் உயிர் அங்கு நடை போடும்
வயல்வெளி நாற்றுகள் சதிராடும்
கொட்டிக் கிடக்கும் பவளமல்லி
மணம் பரப்பும் நிலம் தனிலே
வீட்டுத் தோட்டத்தில் கூடு கட்டிய புள்ளினம்
புதுமுழக்கம் எழுப்பபியே இசை பாடும்

ஐந்துமணி எழுந்து அதிகாலையே குளித்து
கேட்டிடும் பாடலில் மனம் லயிக்கும்
சடுதியில் சடவுகள் நீங்கிப் புத்துணர்ச்சி பிறக்கும் .
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}