- சசிகலா விஸ்வநாதன்
நீண்ட கவிதைகள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், உரைநடைக் கவிதைகள் வரிசையில் துளிப்பாக்களும் மிகவும் பிரபலமாக உள்ளன. துளிப்பாக்கள் என்பது வேறு ஒன்றுமில்லை, ஹைக்கூ கவிதைகள்தான்.
எழுத்தாளர், கவிஞர் சசிகலா விஸ்வநாதனின் துளிப்பாக்கள்.. உங்களுக்காக இலக்கிய சுவையுடன்...!
(1)
வானம் கிழிந்து
ஒளி வெள்ளம்
பெரும் மழை
(2)
வறியோர் குரல்
முதியோர் கூற்று
செவிடன் காதில் சங்கு

(3)
ஒன்று சுருங்க
ஒன்று விரிய
நிஜமும் நிழலும்
(4)
உயரம் அறியாது
ஏறியும் இறங்கியும்
ஏழையின் வாழ்வு
(5)
கானல் நீர்
(6)
சூடான தேநீர்
புன்னகையில் மருமகள்
அப்பம் மேல் நெய்
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு
எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
{{comments.comment}}