சென்னை: ரஜினியை சந்தித்த சிம்ரன், ரஜினியுடனான சந்திப்பு காலத்தால் அழியாதவை என்று நெகிழ்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிம்ரன். இவர் ரசிகர்களின் கனவுகன்னியாக வலம் வந்தவர். விஜய், அஜித், கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் இணைந்து நடித்தார். பேட்ட படமும் பெரிய வெற்றியை பெற்றது என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில், சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் நடிகர் ரஜினி. அப்போது சிம்ரன் மும்பையில் இருந்ததால் அவர் ரஜினியை சந்திக்கவில்லை. தற்போது ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிம்ரன். இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் தற்போது வைராகி இணையத்தில் பரவி வருகிறது.
மேலும், ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன் தனது எக்ஸ் தள பதிவில், சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்ப்பட்டது. சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். டூரிஸ்ட் பேமிலி மற்றும் கூலி படத்தின் வெற்றிகள் இந்தச் சந்திப்பை இன்னும் சிறப்பானதாக மாற்றின என்று தெரிவித்துள்ளார்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}