- பாரதிராஜன்
நீறில்லா நெற்றி பாழ் , கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். இது ஊரறிந்த பழமொழி.
அரச மரத்தடியில் கண்டிப்பாக விநாயகர் கோயில் இருக்கும் , கிராமங்களிலும் நகரங்களிலும் பார்க்கலாம். விநாயகருக்குத்தான் எத்தனை பெயர்கள். ஆதி விநாயகர், வீர கணபதி , வலம்புரி விநாயகர்,ஜெய கணேசர்,ஜெய விக்நேசர் , இப்படி பல பெயர்களில் பக்தர்களை காப்பதில் அவருக்கு இணை யாருமில்லை.

வட சென்னையில் அம்பத்தூரில் வெங்கடாபுரம் பகுதியில் பழைய அஞ்சலகத் தெருவில் உள்ள வரசித்தி விநாயகர் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் பக்தர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வருபவர். இவர் தான் சூரைத் தேங்காய் பிரியர்.
மாதாமாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி கற்கும் குறைந்த பட்சம் 108 தேங்காய்கள், தினசரி 10 தேங்காய் கள் வரை உடைக்கப்படும். வரப்பிரசாதி விநாயகர், மறைந்த ஜோதிடர் சிவராம் ஜி அவர்களால் கிழவன் என்றும் தற்போது
உள்ள குருக்களால் எம்.டி என்றும் அன்புடன் அழைக்கப்படுபவர்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
வெயில்!
ஆடியிலே காத்தடிக்க .. மோகினியே நீவந்து மோதுகிறே!
வரம்பற்ற வலிகள்.. வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்!
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
{{comments.comment}}