இலங்கையை உலுக்கிய நிலநடுக்கம்.. 6.2 ரிக்டர்.. மக்கள் பீதி.. சுனாமி அபாயம் இல்லை!

Nov 14, 2023,03:24 PM IST

- மஞ்சுளா தேவி


கொழும்பு: இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.


இலங்கையில், இந்தியப் பெருங்கடலில் இன்று பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2ஆக பதிவானது. தலைநகர் கொழும்பில் இருந்து தென் கிழக்கே 1326 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்தப் பாதிப்பையும் இலங்கை சந்திக்கவில்லை. அதேசமயம், அதிர்வுகள் உணரப்பட்டன. 




உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. அதேசமயம், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்