சென்னை: பிளஸ்டூ தேர்வில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில்தான் அதிக அளவிலான மாணவ மாணவியர் நூற்றுக்கு நூறு எடுத்து அசத்தியுள்ளனர்.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதில் சென்டம் அதாவது நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விவரம் வருமாறு:
1. தமிழ் 83 பேர்
2. ஆங்கிலம் 21
3. இயற்பியல் 105
4. வேதியியல் 632
5. உயிரியல் 784
6. கணிதம் 732
7. தாவரவியல் 31
8. விலங்கியல் 18
9. கணினி அறிவியல் 6,945
10. வணிகவியல் 683
11. கணக்குப் பதிவியல் 1,946
12. பொருளியல் 440
13. வரலாறு 282
14. கணினிப் பயன்பாடுகள் 2,099
15. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 463

கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில்தான் மாணவர்கள் நூற்றுக்கு நூறு அதிகம் பேர் வாங்கியுள்ளனர். 2வது இடத்தில் கண்ணிப் பயன்பாடுகள் எனப்படும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான பாடமே உள்ளது. 3வது இடத்தில் கணக்குப் பதிவியல் வந்துள்ளது.
பாட வாரியான தேர்ச்சி விகிதத்திலும் கூட கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில்தான் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
1. இயற்பியல் 98.87%
2. வேதியியல் 98.82%
3. உயிரியல் 99.49%
4. கணிதம் 99.12%
5. தாவரவியல் 98.62%
6. விலங்கியல் 98.69%
7. கணினி அறிவியல் 99.84%
8. வணிகவியல் 97.55%9.
9. கணக்குப் பதிவியல் 98.04%
10 வரலாறு 97.90%
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீதம்:
1. அறிவியல் 96.90%
2. வணிகவியல் 92.67%
3. கலை 85.19%
4. தொழிற்பாடம் 85.97%
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}