தகிக்கும் வெயில்.. ஆறாக ஓடும் வியர்வை.. இப்பவே கண்ணைக் கட்டுதே!

Mar 29, 2023,04:46 PM IST
சென்னை:  தமிழ்நாட்டில் இப்பவே வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளதால் மக்கள் வியர்வை மழையில் நனைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்னும் கோடை காலம் தொடங்கவில்லை. ஆனால் இப்போதே பல நகரங்களில் வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. ஒரு பக்கம் மழை பெய்தாலும் கூட பல நகரங்களில் சூரியன் சுட்டெரிக்கிறது.
 


வழக்கமாக மே மாதத்தில்தான் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால் இப்போது வேலூர் உள்ளிட்ட சில நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளதால் மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார்கள். பல ஊர்களில் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக இருப்பதால் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்கும் நிலையும் காணப்படுகிறது.

வெயில் காலத்தில் அனல் பறக்கும் வியாபாரமான இளநீர், நுங்கு, பதநீர், தர்பூஸ் விற்பனை இம்முறையும் களை கட்டத் தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னையில் பல்வேறு ஊர்களிலிருந்தும் தர்பூஸ், இளநீர்  வந்து குவியத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்