தகிக்கும் வெயில்.. ஆறாக ஓடும் வியர்வை.. இப்பவே கண்ணைக் கட்டுதே!

Mar 29, 2023,04:46 PM IST
சென்னை:  தமிழ்நாட்டில் இப்பவே வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளதால் மக்கள் வியர்வை மழையில் நனைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்னும் கோடை காலம் தொடங்கவில்லை. ஆனால் இப்போதே பல நகரங்களில் வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. ஒரு பக்கம் மழை பெய்தாலும் கூட பல நகரங்களில் சூரியன் சுட்டெரிக்கிறது.
 


வழக்கமாக மே மாதத்தில்தான் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால் இப்போது வேலூர் உள்ளிட்ட சில நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளதால் மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார்கள். பல ஊர்களில் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக இருப்பதால் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்கும் நிலையும் காணப்படுகிறது.

வெயில் காலத்தில் அனல் பறக்கும் வியாபாரமான இளநீர், நுங்கு, பதநீர், தர்பூஸ் விற்பனை இம்முறையும் களை கட்டத் தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னையில் பல்வேறு ஊர்களிலிருந்தும் தர்பூஸ், இளநீர்  வந்து குவியத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்