தகிக்கும் வெயில்.. ஆறாக ஓடும் வியர்வை.. இப்பவே கண்ணைக் கட்டுதே!

Mar 29, 2023,04:46 PM IST
சென்னை:  தமிழ்நாட்டில் இப்பவே வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளதால் மக்கள் வியர்வை மழையில் நனைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்னும் கோடை காலம் தொடங்கவில்லை. ஆனால் இப்போதே பல நகரங்களில் வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. ஒரு பக்கம் மழை பெய்தாலும் கூட பல நகரங்களில் சூரியன் சுட்டெரிக்கிறது.
 


வழக்கமாக மே மாதத்தில்தான் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால் இப்போது வேலூர் உள்ளிட்ட சில நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளதால் மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார்கள். பல ஊர்களில் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக இருப்பதால் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்கும் நிலையும் காணப்படுகிறது.

வெயில் காலத்தில் அனல் பறக்கும் வியாபாரமான இளநீர், நுங்கு, பதநீர், தர்பூஸ் விற்பனை இம்முறையும் களை கட்டத் தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னையில் பல்வேறு ஊர்களிலிருந்தும் தர்பூஸ், இளநீர்  வந்து குவியத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

CSK-விலிருந்து அஸ்வின் வெளியேறப் போகிறாரா.. சஞ்சு சாம்சன் உள்ளே நுழையப் போகிறாரா?

news

தேமுதிகவில் என்ன நடக்கிறது?.. பிரேமலதாவுடன் கே.சி. வீரமணி சந்தித்தது எதற்காக??

news

தானே முதல்வர் வேட்பாளர்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய் புரட்சி படைப்பார்.. இந்தியா டுடே தகவல்!

news

ராமதாஸ், அன்புமணி நேரில் வாங்க.. தனியாக பேச வேண்டும்.. நீதிபதி உத்தரவு.. அடுத்தது என்ன?

news

தவெக மாநாட்டிற்கு கூட்டம் சேர்ந்தால் என்ன நடக்கும்.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்?

news

BREAKING: 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. இந்த ஆண்டே அமல்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

news

டெல்லியில் ஷாக்கிங்.. பார்க்கிங்கில் தகராறு.. நடிகை ஹூமா குரேஷியின் உறவினருக்கு நேர்ந்த விபரீதம்

news

டிரம்ப் வரி எதிரொலி.. இந்திய ஆடைகளை வாங்கவதை நிறுத்தி வைக்கும் அமேசான், வால்மார்ட்

news

ஆகஸ்ட் 12ல் தாயுமானவர் திட்டம் துவக்கம்...யாருக்கு இந்த திட்டம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்