தகிக்கும் வெயில்.. ஆறாக ஓடும் வியர்வை.. இப்பவே கண்ணைக் கட்டுதே!

Mar 29, 2023,04:46 PM IST
சென்னை:  தமிழ்நாட்டில் இப்பவே வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளதால் மக்கள் வியர்வை மழையில் நனைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்னும் கோடை காலம் தொடங்கவில்லை. ஆனால் இப்போதே பல நகரங்களில் வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. ஒரு பக்கம் மழை பெய்தாலும் கூட பல நகரங்களில் சூரியன் சுட்டெரிக்கிறது.
 


வழக்கமாக மே மாதத்தில்தான் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால் இப்போது வேலூர் உள்ளிட்ட சில நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளதால் மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார்கள். பல ஊர்களில் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக இருப்பதால் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்கும் நிலையும் காணப்படுகிறது.

வெயில் காலத்தில் அனல் பறக்கும் வியாபாரமான இளநீர், நுங்கு, பதநீர், தர்பூஸ் விற்பனை இம்முறையும் களை கட்டத் தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னையில் பல்வேறு ஊர்களிலிருந்தும் தர்பூஸ், இளநீர்  வந்து குவியத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்

news

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

news

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

news

உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்