- டி. கலைமணி
துன்பத்தை தூக்கி எறியுங்கள்
வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் நம்மைத் தொடர்வது மிகவும் முக்கியம்..
ஏனென்றால் ஒரு ஈசிஜியில் கூட ஒரு நேர்கோடு என்றால் நாம் உயிருடன் இல்லை என்று அர்த்தம் .
மனிதன் முகம் வாடியது போல் தோன்றக் காரணம் அவனது மனம்
கவலைகள், சிந்தனைகள், ஆசைகள் கனவுகள், இன்பமயக்கம், பாசப்போராட்டம் போன்றவற்றின் கனத்தால் எப்போதும் அழுத்திக் கிடப்பது தான்

இன்பமோ துன்பமோ சற்று பொறுங்கள். அதை கவனித்துப் பாருங்கள். அது நகர்வதை நீங்கள் கவனிக்கும் போதே காணலாம். தயவு செய்து துன்ப காலத்தில் இருந்து வெளியேறி இத்தருணத்தில் மகிழ்ச்சியாய் இருங்கள்.
சோதனைக் காலத்தில் பொறுமையாய் இரு
மேகங்கள் மூடிக் கொண்டால் சூரியன் கூடப் பிரகாசிக்க முடியாது. நீயும் நானும் எம்மாத்திரம்
அடித்து துவைத்து சசக்கி பிழிந்த துணிகள் காயவைத்து மடித்த பின்புதான் அழகாய் தெரியும்.
வாழ்க்கையும் அப்படித்தான் ..
காலம் நம்மை கசக்கி பிழிந்தாலும் அழகாய் மாற்றும் வரை அமைதியாய் இருப்போம்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் உடையவர்)
குவைத் விமான நிலையத்தைக் குறி வைத்த ஈரான்.. எரிபொருள் டேங்கர்கள் பெரும் சேதம்
இந்திய வரலாற்றில் தடம் பதித்த பெண் ஆளுமைகள்.. வரலாறு அறிவோம்!
பெண்களை மதித்த.. போற்றிய.. கொண்டாடிய.. முண்டாசுக் கவிஞனுக்கு நன்றி சொல்வோம்!
யோசனை செய்!!
லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்
கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?
இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
{{comments.comment}}