TN Elections Results: தபால் வாக்குகளில் திமுக முன்னிலை.. பெரம்பூரில் அதிர வைத்த விஜய்!

May 04, 2026,09:02 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும்  சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் நடந்த தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பெருவாரியான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்தது. அதேசமயம், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் அபார வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றார்.


அதேமயம், திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய், தபால் வாக்குகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இது அவரது தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




தற்போது முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் திமுகவுக்கு பல தொகுதிகளில் தவெக கடும் போட்டியைக் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.


சில சுற்றுக்கள் போன பிறகுதான் யார் உறுதியான நிலையில் முன்னிலை வகிக்கிறார்கள் என்பது தெரிய வரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புயலை கிளப்பிய மேயர் பிரியாவின் பேச்சு...சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு

news

நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

news

மயக்கமும் தயக்கமும்

news

பரபரப்பாகும் தைலாபுரம்...ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்!

news

காவியத் தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற கண்ணதாசன்!

news

வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!

news

ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!

news

மும்பைக்கு இன்று ரெட் அலர்ட்... வெளுத்து வாங்கும் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

news

மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்