- ரதிதேவி
அன்னை போன்றவர்
ஆணவம் இல்லாதவர்
அடக்கத்தின் மறு உருவானவர்
ஆடம்பரம் இல்லாதவர்
அக்கறை கொண்டவர்
பொறுமை உடையவர்
பொறாமை இல்லாதவர்

கண்கள் போன்றவர்
கண்கண்ட தெய்வமானவர்
பெற்றெடுக்காத பிள்ளைகளை
சுமப்பவர்
பிள்ளையின் உச்சம்
கண்டு மனமகிழ்பவர்
இருட்டறையின்
இருள் விலக்கி
உலகிற்கே ஆதவனாக
பிரகாசிப்பவர்...
பிள்ளைகளின்
ஆணிவேர் போன்றவர்...
உளி துளைக்காத
பாறையில் துளிர்க்கும்
தளிரை உருவாக்குபவர்....
தோளோடு தோள்
கொடுக்கும் தோழமையானவர்.....
சிற்பியானவர்....
மழலைகளின் மனமகிழும்
தாயானவர்....
அறப்பணி என்று
தம்பணி சிறப்பானவர்!
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}