- ரதிதேவி
அன்னை போன்றவர்
ஆணவம் இல்லாதவர்
அடக்கத்தின் மறு உருவானவர்
ஆடம்பரம் இல்லாதவர்
அக்கறை கொண்டவர்
பொறுமை உடையவர்
பொறாமை இல்லாதவர்

கண்கள் போன்றவர்
கண்கண்ட தெய்வமானவர்
பெற்றெடுக்காத பிள்ளைகளை
சுமப்பவர்
பிள்ளையின் உச்சம்
கண்டு மனமகிழ்பவர்
இருட்டறையின்
இருள் விலக்கி
உலகிற்கே ஆதவனாக
பிரகாசிப்பவர்...
பிள்ளைகளின்
ஆணிவேர் போன்றவர்...
உளி துளைக்காத
பாறையில் துளிர்க்கும்
தளிரை உருவாக்குபவர்....
தோளோடு தோள்
கொடுக்கும் தோழமையானவர்.....
சிற்பியானவர்....
மழலைகளின் மனமகிழும்
தாயானவர்....
அறப்பணி என்று
தம்பணி சிறப்பானவர்!
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}