- ரதிதேவி
அன்னை போன்றவர்
ஆணவம் இல்லாதவர்
அடக்கத்தின் மறு உருவானவர்
ஆடம்பரம் இல்லாதவர்
அக்கறை கொண்டவர்
பொறுமை உடையவர்
பொறாமை இல்லாதவர்

கண்கள் போன்றவர்
கண்கண்ட தெய்வமானவர்
பெற்றெடுக்காத பிள்ளைகளை
சுமப்பவர்
பிள்ளையின் உச்சம்
கண்டு மனமகிழ்பவர்
இருட்டறையின்
இருள் விலக்கி
உலகிற்கே ஆதவனாக
பிரகாசிப்பவர்...
பிள்ளைகளின்
ஆணிவேர் போன்றவர்...
உளி துளைக்காத
பாறையில் துளிர்க்கும்
தளிரை உருவாக்குபவர்....
தோளோடு தோள்
கொடுக்கும் தோழமையானவர்.....
சிற்பியானவர்....
மழலைகளின் மனமகிழும்
தாயானவர்....
அறப்பணி என்று
தம்பணி சிறப்பானவர்!
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!
ஆசிரியர்!
{{comments.comment}}