வெற்றியின் ஒளி!

Dec 29, 2025,10:22 AM IST

கடமையை செய்பவனுக்கு 

கடமை இருந்து கொண்டே இருக்கும் 

கவலை படுகிறவனுக்கு 

கவலை இருந்து கொண்டே இருக்கும் 

நம் முகத்தில் புன்னகை சேர்ந்தாலே 

அழகும் சேரும்.

நாமும் சிரித்து மற்றவர்களையும் 

சிரிக்க வைப்போம் 




மாறியவர்களை என்றும் 

எதிர்பார்கார்க்காதீர்கள் 

வீட்டு சுவற்றில் உள்ள மூதாதையரின் படத்தை பாருங்கள் 

சற்று சிந்தித்துப் பாருங்கள் 

அவர்கள் எதை எடுத்துச் சென்றார்கள் 

சென்றபின் நம் தினசரி வேலைகளில்

எது நின்று போனது 

நாம் செய்யும் தவறு 

இல்லாததை தேடி 

இருப்பதை இழந்து விடுகிறோம் 

கடந்து போனதை பற்றி கவலைபடாமல் 

அதில் நன்மை இருந்தால் நீடித்திருக்கும் 

கடந்து பார்போம் என நினையுங்கள் 

எதையும் உங்களால் அடைய முடியும்


(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?

news

தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா

news

அவர் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா?: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

news

40 சீட் கொடுத்தே தீரனும்...மீண்டும் புயலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்

news

சாயந்திரம் ஆயிருச்சா.. வாங்க வாழைக்காய் கனவறுவல் செஞ்சு சாப்பிடலாம்!

news

மதுரை மீனாட்சி நகரின் காதல்!

news

அன்பு!

news

தமிழகத்தை மீட்போம்: பிப். 21 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்! – அதிமுக அறிவிப்பு

news

உணர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்