வெற்றியின் ஒளி!

Dec 29, 2025,10:22 AM IST

கடமையை செய்பவனுக்கு 

கடமை இருந்து கொண்டே இருக்கும் 

கவலை படுகிறவனுக்கு 

கவலை இருந்து கொண்டே இருக்கும் 

நம் முகத்தில் புன்னகை சேர்ந்தாலே 

அழகும் சேரும்.

நாமும் சிரித்து மற்றவர்களையும் 

சிரிக்க வைப்போம் 




மாறியவர்களை என்றும் 

எதிர்பார்கார்க்காதீர்கள் 

வீட்டு சுவற்றில் உள்ள மூதாதையரின் படத்தை பாருங்கள் 

சற்று சிந்தித்துப் பாருங்கள் 

அவர்கள் எதை எடுத்துச் சென்றார்கள் 

சென்றபின் நம் தினசரி வேலைகளில்

எது நின்று போனது 

நாம் செய்யும் தவறு 

இல்லாததை தேடி 

இருப்பதை இழந்து விடுகிறோம் 

கடந்து போனதை பற்றி கவலைபடாமல் 

அதில் நன்மை இருந்தால் நீடித்திருக்கும் 

கடந்து பார்போம் என நினையுங்கள் 

எதையும் உங்களால் அடைய முடியும்


(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்