கடமையை செய்பவனுக்கு
கடமை இருந்து கொண்டே இருக்கும்
கவலை படுகிறவனுக்கு
கவலை இருந்து கொண்டே இருக்கும்
நம் முகத்தில் புன்னகை சேர்ந்தாலே
அழகும் சேரும்.
நாமும் சிரித்து மற்றவர்களையும்
சிரிக்க வைப்போம்

மாறியவர்களை என்றும்
எதிர்பார்கார்க்காதீர்கள்
வீட்டு சுவற்றில் உள்ள மூதாதையரின் படத்தை பாருங்கள்
சற்று சிந்தித்துப் பாருங்கள்
அவர்கள் எதை எடுத்துச் சென்றார்கள்
சென்றபின் நம் தினசரி வேலைகளில்
எது நின்று போனது
நாம் செய்யும் தவறு
இல்லாததை தேடி
இருப்பதை இழந்து விடுகிறோம்
அதில் நன்மை இருந்தால் நீடித்திருக்கும்
கடந்து பார்போம் என நினையுங்கள்
எதையும் உங்களால் அடைய முடியும்
(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
தற்காலிக ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?
மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
இதுதான் உங்களது நாகரிக அரசியலா முதல்வர் விஜய் அவர்களே.. வானதி சீனிவாசன் கேள்வி
இளையராஜாவுக்கு 1540.. கார்த்திக் சுப்பராஜுக்கு 10.. ஒரு ஸ்வீட் செய்தி!
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
{{comments.comment}}