கடமையை செய்பவனுக்கு
கடமை இருந்து கொண்டே இருக்கும்
கவலை படுகிறவனுக்கு
கவலை இருந்து கொண்டே இருக்கும்
நம் முகத்தில் புன்னகை சேர்ந்தாலே
அழகும் சேரும்.
நாமும் சிரித்து மற்றவர்களையும்
சிரிக்க வைப்போம்

மாறியவர்களை என்றும்
எதிர்பார்கார்க்காதீர்கள்
வீட்டு சுவற்றில் உள்ள மூதாதையரின் படத்தை பாருங்கள்
சற்று சிந்தித்துப் பாருங்கள்
அவர்கள் எதை எடுத்துச் சென்றார்கள்
சென்றபின் நம் தினசரி வேலைகளில்
எது நின்று போனது
நாம் செய்யும் தவறு
இல்லாததை தேடி
இருப்பதை இழந்து விடுகிறோம்
அதில் நன்மை இருந்தால் நீடித்திருக்கும்
கடந்து பார்போம் என நினையுங்கள்
எதையும் உங்களால் அடைய முடியும்
(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
இவ்வளவு தான் உலகம்…!
மௌனத்தின் அந்தாக்ஷரி
காணாமல் போன கண்மணி.. விஷாலின் விளையாட்டுகள் 6
கல்லூரி!
{{comments.comment}}