- கவிஞர் க. முருகேஸ்வரி
தெளிவாகப் பேசு....
தேவையான இடங்களில் பேசு....
தேவையற்ற இடங்களில்
வாயை மூடிப் பேசு....
அமைதியை விட
ஆழமான பேச்சு
வேறு ஏதும் இல்லை.!!....
பேசத் தெரியும் என்றாலும்
பேசிக் கொண்டே இருக்காதே.....
கேட்பவர்க்கு எரிச்சலூட்டும்......

பிறரைப் பேச அனுமதி .....
அளந்து பேசு......
புத்திசாலி என்று நினைத்து பிதற்றாதே
வார்த்தைகள் வலிக்கும்
நக்கலாய் பேசாதே
நாவடக்கி பேசு
நாவில் சுட்டால் ஆறாது
சுருங்கச் சொல்....
நறுக்கென்று பேசு....!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
{{comments.comment}}