- கவிஞர் க. முருகேஸ்வரி
தெளிவாகப் பேசு....
தேவையான இடங்களில் பேசு....
தேவையற்ற இடங்களில்
வாயை மூடிப் பேசு....
அமைதியை விட
ஆழமான பேச்சு
வேறு ஏதும் இல்லை.!!....
பேசத் தெரியும் என்றாலும்
பேசிக் கொண்டே இருக்காதே.....
கேட்பவர்க்கு எரிச்சலூட்டும்......

பிறரைப் பேச அனுமதி .....
அளந்து பேசு......
புத்திசாலி என்று நினைத்து பிதற்றாதே
வார்த்தைகள் வலிக்கும்
நக்கலாய் பேசாதே
நாவடக்கி பேசு
நாவில் சுட்டால் ஆறாது
சுருங்கச் சொல்....
நறுக்கென்று பேசு....!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று ....
பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!
வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!
தாலாட்டும் நினைவுகள்!
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
முடியலடா.. முடியலையே!
முகத்துக்குப் போடலாம்.. மனதுக்குப் போடலாமா.. Massive Mask!
இப்படியும் ஒரு விழாவா.. சின்ன சேலத்தை அசர வைத்த ஜவுளி சங்க விழா!
சதம்!
{{comments.comment}}