- கவிஞர் க. முருகேஸ்வரி
தெளிவாகப் பேசு....
தேவையான இடங்களில் பேசு....
தேவையற்ற இடங்களில்
வாயை மூடிப் பேசு....
அமைதியை விட
ஆழமான பேச்சு
வேறு ஏதும் இல்லை.!!....
பேசத் தெரியும் என்றாலும்
பேசிக் கொண்டே இருக்காதே.....
கேட்பவர்க்கு எரிச்சலூட்டும்......

பிறரைப் பேச அனுமதி .....
அளந்து பேசு......
புத்திசாலி என்று நினைத்து பிதற்றாதே
வார்த்தைகள் வலிக்கும்
நக்கலாய் பேசாதே
நாவடக்கி பேசு
நாவில் சுட்டால் ஆறாது
சுருங்கச் சொல்....
நறுக்கென்று பேசு....!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!
India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா
T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!
இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!
ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!
பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!
அபிஷேக் - சஞ்சு சாம்சன் அதிரிபுதிரி ஆட்டம்.. பாகிஸ்தான் உலக சாதனையை முறியடித்த இந்தியா!
வலிகள் பல தாங்கி வாழ்க்கை பயணத்தில்.... !
அரை சதம் போட்ட கையோடு அவுட்டானார் இஷான் கிஷன்.. இந்தியாவுக்கு 300 ரன்கள் வருமா?
{{comments.comment}}