பேச்சின் வலிமை!

Jan 21, 2026,10:23 AM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


தெளிவாகப் பேசு....

தேவையான இடங்களில் பேசு....

தேவையற்ற இடங்களில் 

வாயை மூடிப் பேசு....

அமைதியை விட

ஆழமான பேச்சு 

வேறு ஏதும் இல்லை.!!....

பேசத் தெரியும் என்றாலும்

பேசிக் கொண்டே இருக்காதே.....

கேட்பவர்க்கு எரிச்சலூட்டும்......




பிறரைப் பேச அனுமதி .....

அளந்து பேசு......

அடக்கமாய் பேசு......

பேச்சைக் குறை.....

புத்திசாலி என்று நினைத்து பிதற்றாதே

வார்த்தைகள் வலிக்கும்

நக்கலாய் பேசாதே

நாவடக்கி பேசு

நாவில் சுட்டால் ஆறாது

சுருங்கச் சொல்....

நறுக்கென்று பேசு....!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்