- கவிஞர் க. முருகேஸ்வரி
தெளிவாகப் பேசு....
தேவையான இடங்களில் பேசு....
தேவையற்ற இடங்களில்
வாயை மூடிப் பேசு....
அமைதியை விட
ஆழமான பேச்சு
வேறு ஏதும் இல்லை.!!....
பேசத் தெரியும் என்றாலும்
பேசிக் கொண்டே இருக்காதே.....
கேட்பவர்க்கு எரிச்சலூட்டும்......

பிறரைப் பேச அனுமதி .....
அளந்து பேசு......
புத்திசாலி என்று நினைத்து பிதற்றாதே
வார்த்தைகள் வலிக்கும்
நக்கலாய் பேசாதே
நாவடக்கி பேசு
நாவில் சுட்டால் ஆறாது
சுருங்கச் சொல்....
நறுக்கென்று பேசு....!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}