முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி
அன்பெனும் குடைக்குள்
அகப்பட்ட உறவுகள் பாராய்
பண்பெனும் பாசத்துள்
பகிரும் காதலின்பம் கோடி
வண்ணமலர் தோட்டத்தில்
வகையான பூக்களின் நறுமணம்போல்
எண்ணங்கள் விரிந்தாட
ஏற்றங்கள் இசைந்தது கூடியே
காலமே தாலாட்ட
குடும்பமெனும் கூட்டுக்குள் விளையாட
சீலமே தான்மிளிர
சிந்தையே வசமாகி நின்றதுவே

வேடமே இல்லாத
விழுமியம் தளைத்து ஓங்கிடவே
சித்திரங்களை என்சொல்வேன்
(முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி இலங்கையைச் சேர்ந்தவர். தமிழ் இசை இலக்கிய ஆர்வலர், சமூக சேவகர், மக்கள் நலம் விரும்பி, சமூக சிந்தனையாளர்)
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}