குடைக்குள் மழை

Apr 20, 2026,11:44 AM IST

முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி


அன்பெனும் குடைக்குள் 

அகப்பட்ட உறவுகள் பாராய்


பண்பெனும் பாசத்துள் 

பகிரும் காதலின்பம் கோடி


வண்ணமலர் தோட்டத்தில் 

வகையான பூக்களின் நறுமணம்போல்


எண்ணங்கள் விரிந்தாட 

ஏற்றங்கள் இசைந்தது கூடியே


காலமே தாலாட்ட 

குடும்பமெனும் கூட்டுக்குள் விளையாட


சீலமே தான்மிளிர 

சிந்தையே வசமாகி நின்றதுவே




வேடமே இல்லாத 

விழுமியம் தளைத்து ஓங்கிடவே


தர்மத்தின் வாசலிலே திகழும் 

சித்திரங்களை என்சொல்வேன்


(முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி இலங்கையைச் சேர்ந்தவர். தமிழ் இசை இலக்கிய ஆர்வலர்,  சமூக சேவகர், மக்கள் நலம் விரும்பி, சமூக சிந்தனையாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்