முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி
அன்பெனும் குடைக்குள்
அகப்பட்ட உறவுகள் பாராய்
பண்பெனும் பாசத்துள்
பகிரும் காதலின்பம் கோடி
வண்ணமலர் தோட்டத்தில்
வகையான பூக்களின் நறுமணம்போல்
எண்ணங்கள் விரிந்தாட
ஏற்றங்கள் இசைந்தது கூடியே
காலமே தாலாட்ட
குடும்பமெனும் கூட்டுக்குள் விளையாட
சீலமே தான்மிளிர
சிந்தையே வசமாகி நின்றதுவே

வேடமே இல்லாத
விழுமியம் தளைத்து ஓங்கிடவே
சித்திரங்களை என்சொல்வேன்
(முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி இலங்கையைச் சேர்ந்தவர். தமிழ் இசை இலக்கிய ஆர்வலர், சமூக சேவகர், மக்கள் நலம் விரும்பி, சமூக சிந்தனையாளர்)
Tn elections 2026 தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 நாள் மட்டுமே... பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது
திடீரென வரும் உறவும்… திடீரென விலகும் மனமும்!
சிந்தனைச் சிதறல்.. உலகின் உன்னதமான மொழி எது தெரியுமா?
M Bharathi Poem: காற்று
When Care Turns Blind.. அன்போடு சுட்டிக் காட்டப்படும் தவறுகள்.. நல்லதே!
Deepa Ravi Poem: நீலவானும் நீயும் நானும்
குடைக்குள் மழை
Amarnath Yathra.. எனது கண்ணோட்டத்தில் அமர்நாத் யாத்திரை.. ஒரு பயணக் கட்டுரை (1)
Monday Motivational Poem: தொலைந்து போக ஆசை!
{{comments.comment}}