முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி
அன்பெனும் குடைக்குள்
அகப்பட்ட உறவுகள் பாராய்
பண்பெனும் பாசத்துள்
பகிரும் காதலின்பம் கோடி
வண்ணமலர் தோட்டத்தில்
வகையான பூக்களின் நறுமணம்போல்
எண்ணங்கள் விரிந்தாட
ஏற்றங்கள் இசைந்தது கூடியே
காலமே தாலாட்ட
குடும்பமெனும் கூட்டுக்குள் விளையாட
சீலமே தான்மிளிர
சிந்தையே வசமாகி நின்றதுவே

வேடமே இல்லாத
விழுமியம் தளைத்து ஓங்கிடவே
சித்திரங்களை என்சொல்வேன்
(முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி இலங்கையைச் சேர்ந்தவர். தமிழ் இசை இலக்கிய ஆர்வலர், சமூக சேவகர், மக்கள் நலம் விரும்பி, சமூக சிந்தனையாளர்)
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}