குடைக்குள் மழை

Apr 20, 2026,11:44 AM IST

முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி


அன்பெனும் குடைக்குள் 

அகப்பட்ட உறவுகள் பாராய்


பண்பெனும் பாசத்துள் 

பகிரும் காதலின்பம் கோடி


வண்ணமலர் தோட்டத்தில் 

வகையான பூக்களின் நறுமணம்போல்


எண்ணங்கள் விரிந்தாட 

ஏற்றங்கள் இசைந்தது கூடியே


காலமே தாலாட்ட 

குடும்பமெனும் கூட்டுக்குள் விளையாட


சீலமே தான்மிளிர 

சிந்தையே வசமாகி நின்றதுவே




வேடமே இல்லாத 

விழுமியம் தளைத்து ஓங்கிடவே


தர்மத்தின் வாசலிலே திகழும் 

சித்திரங்களை என்சொல்வேன்


(முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி இலங்கையைச் சேர்ந்தவர். தமிழ் இசை இலக்கிய ஆர்வலர்,  சமூக சேவகர், மக்கள் நலம் விரும்பி, சமூக சிந்தனையாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்