முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி
அன்பெனும் குடைக்குள்
அகப்பட்ட உறவுகள் பாராய்
பண்பெனும் பாசத்துள்
பகிரும் காதலின்பம் கோடி
வண்ணமலர் தோட்டத்தில்
வகையான பூக்களின் நறுமணம்போல்
எண்ணங்கள் விரிந்தாட
ஏற்றங்கள் இசைந்தது கூடியே
காலமே தாலாட்ட
குடும்பமெனும் கூட்டுக்குள் விளையாட
சீலமே தான்மிளிர
சிந்தையே வசமாகி நின்றதுவே

வேடமே இல்லாத
விழுமியம் தளைத்து ஓங்கிடவே
சித்திரங்களை என்சொல்வேன்
(முத்தமிழரசி சிவரூபன் சர்வேஸ்வரி இலங்கையைச் சேர்ந்தவர். தமிழ் இசை இலக்கிய ஆர்வலர், சமூக சேவகர், மக்கள் நலம் விரும்பி, சமூக சிந்தனையாளர்)
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}