-பா. பானுமதி
மாலை விரைவாய்
வீடு திரும்புவேன்
மனம் விரும்பும் இடத்திற்கு
அழைத்துச் செல்வேன்
என்று சொல்லிவிட்டு தான் சென்றேன்
ஆனால்
என்றும் இல்லாதபடி இன்று எக்கச்சக்க வேலை
எல்லாம் முடித்து இரவு வீடு திரும்பிய பின்
உன் இமைகளின் வழியே
ரணமான இதயம் உணர்ந்தேன்

என்ன செய்ய
என் நிலை அப்படி
மன்னித்துவிடு மல்லிகை பந்தலே
உன் மணம் பரப்பி
என் வேலையின் பளு குறைத்துவிடு
இனிமேல் இப்படி ஆகாது என்று சொல்வதற்கில்லை
எப்படி ஆனாலும் எந்நிலை புரிந்து கொள்
இதுவே சூழ்நிலை என தெளிந்து கொள்
அப்போது தான் புயல் வீசாது
தென்றல் வீசாவிட்டாலும்
உண்மையை உரக்க சொல்ல முடியாவிட்டாலும்
உள்ளத்திற்கு சொல்கிறேன் உணர்ந்து கொள்!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
{{comments.comment}}