உன் இமைகளின் வழியே!

Jan 21, 2026,10:26 AM IST

-பா. பானுமதி


மாலை விரைவாய் 

வீடு திரும்புவேன் 

மனம் விரும்பும் இடத்திற்கு 

அழைத்துச் செல்வேன் 

என்று சொல்லிவிட்டு தான் சென்றேன்

ஆனால் 

என்றும் இல்லாதபடி இன்று எக்கச்சக்க வேலை

எல்லாம் முடித்து இரவு வீடு திரும்பிய பின் 

உன் இமைகளின் வழியே 

ரணமான இதயம் உணர்ந்தேன் 




என்ன செய்ய 

என் நிலை அப்படி

மன்னித்துவிடு மல்லிகை பந்தலே

உன்  மணம் பரப்பி 

என்  வேலையின் பளு குறைத்துவிடு

இனிமேல் இப்படி ஆகாது என்று சொல்வதற்கில்லை 

எப்படி ஆனாலும் எந்நிலை புரிந்து கொள் 

இதுவே சூழ்நிலை என தெளிந்து கொள் 

அப்போது தான் புயல் வீசாது 

தென்றல் வீசாவிட்டாலும் 

உண்மையை உரக்க சொல்ல முடியாவிட்டாலும் 

உள்ளத்திற்கு சொல்கிறேன் உணர்ந்து கொள்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்