இன்று மே 12, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 29
தேய்பிறை அஷ்டமி, மேல்நோக்கு நாள்
காலை 10.50 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 10.51 மணிக்கு துவங்கி, மே 13 ம் தேதி காலை 08.22 வரை அஷ்டமி திதி உள்ளது. பகல் 02.38 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் அமைகிறது.காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு பகல் 02.38 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
இயந்திர பயிற்சி மேற்கொள்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு, ஆழ்துளை கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, ஆடை தொழில் சார்ந்த செயல்களை செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட சுபிட்சம் உண்டாகும். வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியையும் வழிபட செல்வ வளம் பெருகும்.
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
{{comments.comment}}