இன்று மே 12, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 29
தேய்பிறை அஷ்டமி, மேல்நோக்கு நாள்
காலை 10.50 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 10.51 மணிக்கு துவங்கி, மே 13 ம் தேதி காலை 08.22 வரை அஷ்டமி திதி உள்ளது. பகல் 02.38 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் அமைகிறது.காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு பகல் 02.38 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
இயந்திர பயிற்சி மேற்கொள்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு, ஆழ்துளை கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, ஆடை தொழில் சார்ந்த செயல்களை செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட சுபிட்சம் உண்டாகும். வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியையும் வழிபட செல்வ வளம் பெருகும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}