மே 12 - இன்றைய பஞ்சாங்கம் சொல்லும் பலன்

May 12, 2023,09:17 AM IST

இன்று மே 12, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 29

தேய்பிறை அஷ்டமி, மேல்நோக்கு நாள்


காலை 10.50 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 10.51 மணிக்கு துவங்கி, மே 13 ம் தேதி காலை 08.22 வரை அஷ்டமி திதி உள்ளது. பகல் 02.38 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் அமைகிறது.காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு பகல் 02.38 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


இயந்திர பயிற்சி மேற்கொள்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு, ஆழ்துளை கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, ஆடை தொழில் சார்ந்த செயல்களை செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட சுபிட்சம் உண்டாகும். வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியையும் வழிபட செல்வ வளம் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்