இன்று மார்ச் 21, 2024 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 08
வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
காலை 05.26 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. அதிகாலை 01.39 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 120.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 1.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மூலம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
சுரங்க பணிகளை மேற்கொள்ள, பாதாள சாக்கடை அமைக்க, கிணறு வெட்டுவதற்கு, நவகிரக பூஜை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குருமார்கள், சித்தர்களை வழிபட ஞானம் பெருகும்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நலம்
ரிஷபம் - புகழ்
மிதுனம் - உதவி
கடகம் - வெற்றி
சிம்மம் - ஆர்வம்
கன்னி - கோபம்
துலாம் - நட்பு
விருச்சிகம் - தோல்வி
தனுசு - வெற்றி
மகரம் - தனம்
கும்பம் - நன்மை
மீனம் - கவனம்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}