இன்று மார்ச் 21, 2024 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 08
வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
காலை 05.26 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. அதிகாலை 01.39 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 120.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 1.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மூலம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
சுரங்க பணிகளை மேற்கொள்ள, பாதாள சாக்கடை அமைக்க, கிணறு வெட்டுவதற்கு, நவகிரக பூஜை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குருமார்கள், சித்தர்களை வழிபட ஞானம் பெருகும்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நலம்
ரிஷபம் - புகழ்
மிதுனம் - உதவி
கடகம் - வெற்றி
சிம்மம் - ஆர்வம்
கன்னி - கோபம்
துலாம் - நட்பு
விருச்சிகம் - தோல்வி
தனுசு - வெற்றி
மகரம் - தனம்
கும்பம் - நன்மை
மீனம் - கவனம்
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}