இன்று ஏப்ரல் 30, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 17
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
இரவு 08.34 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. மாலை 03.34 வரை மகம் நட்சத்திரமும், பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 05.58 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 03.34 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
வாகனம் பயிற்சி எடுப்பதற்கு, மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு, ஆன்மிக வழிபாடுகள் மேற்கொள்ள, வழக்கு தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சூரியனை வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும்.
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
{{comments.comment}}