மே 11..  இன்று மரம் நடுவதற்கு நல்ல நாள்!

May 11, 2023,09:19 AM IST

இன்று மே 11, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 28

திருவோணம், தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள்


பகல் 01.14 வரை சஷ்டி, பிறகு சப்தமி திதி உள்ளது. மாலை 04.16 வரை உத்திராடம் நட்சத்திரம், பிறகு திருவோணம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


அபிஷேகம் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேற்றுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் நடுவதற்கு ஏற்ற நாளாகும்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று வியாழக்கிழமையில் வரும் திருவோண நட்சத்திரம் என்பதால் பெருமாளை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானையும் வழிபடுவது வெற்றிகளை தரும்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்