மே 11..  இன்று மரம் நடுவதற்கு நல்ல நாள்!

May 11, 2023,09:19 AM IST

இன்று மே 11, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 28

திருவோணம், தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள்


பகல் 01.14 வரை சஷ்டி, பிறகு சப்தமி திதி உள்ளது. மாலை 04.16 வரை உத்திராடம் நட்சத்திரம், பிறகு திருவோணம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


அபிஷேகம் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேற்றுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் நடுவதற்கு ஏற்ற நாளாகும்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று வியாழக்கிழமையில் வரும் திருவோண நட்சத்திரம் என்பதால் பெருமாளை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானையும் வழிபடுவது வெற்றிகளை தரும்.

சமீபத்திய செய்திகள்

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்