இன்று மே 11, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 28
திருவோணம், தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள்
பகல் 01.14 வரை சஷ்டி, பிறகு சப்தமி திதி உள்ளது. மாலை 04.16 வரை உத்திராடம் நட்சத்திரம், பிறகு திருவோணம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
அபிஷேகம் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேற்றுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் நடுவதற்கு ஏற்ற நாளாகும்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று வியாழக்கிழமையில் வரும் திருவோண நட்சத்திரம் என்பதால் பெருமாளை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானையும் வழிபடுவது வெற்றிகளை தரும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}