இன்று மே 14, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 31
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 06.01 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 11.28 வரை சதயம் நட்சத்திரம், பிறகு பூரட்டாதி நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை அமிர்தயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
கடனை அடைப்பதற்கு, அபிஷேகம் போன்ற வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, ஆலோசனைகள் துவங்க, வேலை ஆட்களை சேர்க்க ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று சித்திரை மாத தேய்பிறை நவமி திதி என்பதால் ஸ்ரீ ராம பிரானை வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
இன்று யாருக்கு ஜாக்பாட் ?
மேஷம் - புகழ்
ரிஷபம் - ஏமாற்றம்
மிதுனம் - கவலை
கடகம் - நிறைவு
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - சாந்தம்
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - இரக்கம்
தனுசு - வரவு
மகரம் - கவனம்
கும்பம் - பகை
மீனம் - வரவு
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}