இன்று மே 14, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 31
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 06.01 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 11.28 வரை சதயம் நட்சத்திரம், பிறகு பூரட்டாதி நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை அமிர்தயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
கடனை அடைப்பதற்கு, அபிஷேகம் போன்ற வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, ஆலோசனைகள் துவங்க, வேலை ஆட்களை சேர்க்க ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று சித்திரை மாத தேய்பிறை நவமி திதி என்பதால் ஸ்ரீ ராம பிரானை வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
இன்று யாருக்கு ஜாக்பாட் ?
மேஷம் - புகழ்
ரிஷபம் - ஏமாற்றம்
மிதுனம் - கவலை
கடகம் - நிறைவு
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - சாந்தம்
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - இரக்கம்
தனுசு - வரவு
மகரம் - கவனம்
கும்பம் - பகை
மீனம் - வரவு
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
{{comments.comment}}