இன்று மே 14, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 31
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 06.01 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 11.28 வரை சதயம் நட்சத்திரம், பிறகு பூரட்டாதி நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை அமிர்தயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை

கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
கடனை அடைப்பதற்கு, அபிஷேகம் போன்ற வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, ஆலோசனைகள் துவங்க, வேலை ஆட்களை சேர்க்க ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று சித்திரை மாத தேய்பிறை நவமி திதி என்பதால் ஸ்ரீ ராம பிரானை வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
இன்று யாருக்கு ஜாக்பாட் ?
மேஷம் - புகழ்
ரிஷபம் - ஏமாற்றம்
மிதுனம் - கவலை
கடகம் - நிறைவு
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - சாந்தம்
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - இரக்கம்
தனுசு - வரவு
மகரம் - கவனம்
கும்பம் - பகை
மீனம் - வரவு
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}