- தி. மீரா
ஒரே வீட்டின் சுவாசத்தில் பிறந்த நெஞ்சங்கள் நாம்,
ஒன்றே சிரிப்பில் ஒலிக்கும் இனிய இசை நாம்.
சண்டை போட்டாலும் சிதையாத பாசம் அது,
சில நொடியில் உருகி சேர்க்கும் நேசம் இது.
கண்ணீரில் கூட கையை பிடிக்கும் நிழல்
கனவுகள் எல்லாம் நனவாகும் பலம்
வாழ்க்கை பாதையில் வழி காட்டும்
விழுந்தாலும் எழுப்பும் உறுதி தரும்
உடன் பிறந்த பாசம் அளவில்லா செல்வம்,
உயிர் இருக்கும் வரை அழியாத உறவு

ஒன்றாக விளையாடினோம்
ஒன்றாக சாப்பிட்டோம்
நன்றாகப் பேசி சிரித்தோம் தினமும்
பண்டிகை நாட்களில் பலகாரம் பகிர்ந்தோம்
வண்டியில் ஏறி ஊரை வட்டம் அடித்தோம்
எண்ணங்கள் ஒன்றாக
எப்பொழுதும் நன்றாக
வண்ணங்கள் வாழ்க்கையில்
வசந்தத்தை காண்கையில்
வெற்றிடம் அடையாமல்
உறவைக் காக்கிறோம்
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}