இன்று ஆகஸ்ட் 29, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 12
ஓணம் பண்டிகை, திருவோணம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 01.10 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. அதிகாலை 01.12 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு இரவு 11.35 வரை திருவோணம் நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.12 வரை மரணயோகமும், அதற்கு பிறகு காலை 06.04 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கிணறு வெட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
திருவோணம் என்பதால் திருமாலை வழிபட வாழ்வில் திருப்பங்களும், ஏற்றங்களும் ஏற்படும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - தனம்
மிதுனம் - பக்தி
கடகம் - நிறைவு
சிம்மம் - உதவி
கன்னி - உறுதி
துலாம் - புகழ்
விருச்சிகம் - பணிவு
தனுசு - ஆர்வம்
மகரம் - தெளிவு
கும்பம் - போட்டி
மீனம் - வரவு
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}