மார்ச் 20 - பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி.. பெருமாளை வழிபட, வாழ்வில் உயர்வு ஏற்படும்!

Mar 20, 2024,10:15 AM IST

இன்று மார்ச் 20, 2024 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 07

ஏகாதசி, சுபமகூர்த்த நாள், வளர்பிறை, மேல் நோக்கு நாள்


காலை 04.20 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. நாள் முழுவதும் பூசம் நட்சத்திரமும், சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அனுஷம், கேட்டை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வேண்டுதலை நிறைவேற்ற, மதில் சுவர் பராமரிக்க, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட, வாழ்வில் உயர்வு ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - ஆர்வம்

ரிஷபம் - நட்பு

மிதுனம் - வெற்றி

கடகம் - கவனம்

சிம்மம் - நலம்

கன்னி - வெற்றி

துலாம் - பாசம்

விருச்சிகம் - தோல்வி

தனுசு - உதவி

மகரம் - சுகம்

கும்பம் - சிக்கல்

மீனம் - மறதி

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்