இன்று மார்ச் 20, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 07
ஏகாதசி, சுபமகூர்த்த நாள், வளர்பிறை, மேல் நோக்கு நாள்
காலை 04.20 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. நாள் முழுவதும் பூசம் நட்சத்திரமும், சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அனுஷம், கேட்டை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வேண்டுதலை நிறைவேற்ற, மதில் சுவர் பராமரிக்க, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட, வாழ்வில் உயர்வு ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆர்வம்
ரிஷபம் - நட்பு
மிதுனம் - வெற்றி
கடகம் - கவனம்
சிம்மம் - நலம்
கன்னி - வெற்றி
துலாம் - பாசம்
விருச்சிகம் - தோல்வி
தனுசு - உதவி
மகரம் - சுகம்
கும்பம் - சிக்கல்
மீனம் - மறதி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
{{comments.comment}}