தை கிருத்திகை விரதம்.. அறுபடை வீடுகளுக்குமான.. முருகன் காயத்ரி மந்திரம்

Feb 06, 2025,01:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை:  தை கிருத்திகை .. இன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்கள் இந்த முருகன் காயத்ரி மந்திரம் சொல்ல அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அறுபடைவீடு முருகன் காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றாக பார்ப்போம். 


முருகன் காயத்ரி மந்திரம் :


ஓம் தத்புருஷாய வித்மஹே

மகேஷ்வர புத்ராய தீமஹி

தன்னோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்


1. திருப்பரங்குன்றம் :




ஓம் தத்புருஷாய வித்மஹே

தேவஸேனா ப்ரியாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்


2. திருச்செந்தூர் :


ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா ஸேனாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்


3. பழனி :


ஓம் தத்புருஷாய வித்மஹே

சிகித்வஜாய தீமஹி

தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்


4. சுவாமி மலை :




ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸ்வாமிநாதாய தீமஹி

தன்னோ குமார ப்ரசோதயாத்


5. திருத்தணி :


ஓம் தத்புருஷாய வித்மஹே

வல்லீநாதாய தீமஹி

தன்னோ தணிகாசல ப்ரசோதயாத்


6. பழமுதிர்சோலை :


ஓம் புஜங்கேசாய வித்மஹே

உரகேசாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!

news

தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’

news

Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?

news

பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!

news

சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!

news

உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!

news

ஆசையே அலை போலே!

அதிகம் பார்க்கும் செய்திகள்