தை கிருத்திகை விரதம்.. அறுபடை வீடுகளுக்குமான.. முருகன் காயத்ரி மந்திரம்

Feb 06, 2025,01:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை:  தை கிருத்திகை .. இன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்கள் இந்த முருகன் காயத்ரி மந்திரம் சொல்ல அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அறுபடைவீடு முருகன் காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றாக பார்ப்போம். 


முருகன் காயத்ரி மந்திரம் :


ஓம் தத்புருஷாய வித்மஹே

மகேஷ்வர புத்ராய தீமஹி

தன்னோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்


1. திருப்பரங்குன்றம் :




ஓம் தத்புருஷாய வித்மஹே

தேவஸேனா ப்ரியாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்


2. திருச்செந்தூர் :


ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா ஸேனாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்


3. பழனி :


ஓம் தத்புருஷாய வித்மஹே

சிகித்வஜாய தீமஹி

தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்


4. சுவாமி மலை :




ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸ்வாமிநாதாய தீமஹி

தன்னோ குமார ப்ரசோதயாத்


5. திருத்தணி :


ஓம் தத்புருஷாய வித்மஹே

வல்லீநாதாய தீமஹி

தன்னோ தணிகாசல ப்ரசோதயாத்


6. பழமுதிர்சோலை :


ஓம் புஜங்கேசாய வித்மஹே

உரகேசாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்

news

சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

news

ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்

news

எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

news

இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!

news

சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!

news

நீலத்திரைக்கடலோரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்