தை கிருத்திகை விரதம்.. அறுபடை வீடுகளுக்குமான.. முருகன் காயத்ரி மந்திரம்

Feb 06, 2025,01:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை:  தை கிருத்திகை .. இன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்கள் இந்த முருகன் காயத்ரி மந்திரம் சொல்ல அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அறுபடைவீடு முருகன் காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றாக பார்ப்போம். 


முருகன் காயத்ரி மந்திரம் :


ஓம் தத்புருஷாய வித்மஹே

மகேஷ்வர புத்ராய தீமஹி

தன்னோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்


1. திருப்பரங்குன்றம் :




ஓம் தத்புருஷாய வித்மஹே

தேவஸேனா ப்ரியாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்


2. திருச்செந்தூர் :


ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா ஸேனாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்


3. பழனி :


ஓம் தத்புருஷாய வித்மஹே

சிகித்வஜாய தீமஹி

தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்


4. சுவாமி மலை :




ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸ்வாமிநாதாய தீமஹி

தன்னோ குமார ப்ரசோதயாத்


5. திருத்தணி :


ஓம் தத்புருஷாய வித்மஹே

வல்லீநாதாய தீமஹி

தன்னோ தணிகாசல ப்ரசோதயாத்


6. பழமுதிர்சோலை :


ஓம் புஜங்கேசாய வித்மஹே

உரகேசாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு

news

பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்

news

இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!

news

மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!

news

இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!

news

நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!

news

இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works

news

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்

news

நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்