தை கிருத்திகை விரதம்.. அறுபடை வீடுகளுக்குமான.. முருகன் காயத்ரி மந்திரம்

Feb 06, 2025,01:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை:  தை கிருத்திகை .. இன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்கள் இந்த முருகன் காயத்ரி மந்திரம் சொல்ல அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அறுபடைவீடு முருகன் காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றாக பார்ப்போம். 


முருகன் காயத்ரி மந்திரம் :


ஓம் தத்புருஷாய வித்மஹே

மகேஷ்வர புத்ராய தீமஹி

தன்னோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்


1. திருப்பரங்குன்றம் :




ஓம் தத்புருஷாய வித்மஹே

தேவஸேனா ப்ரியாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்


2. திருச்செந்தூர் :


ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா ஸேனாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்


3. பழனி :


ஓம் தத்புருஷாய வித்மஹே

சிகித்வஜாய தீமஹி

தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்


4. சுவாமி மலை :




ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸ்வாமிநாதாய தீமஹி

தன்னோ குமார ப்ரசோதயாத்


5. திருத்தணி :


ஓம் தத்புருஷாய வித்மஹே

வல்லீநாதாய தீமஹி

தன்னோ தணிகாசல ப்ரசோதயாத்


6. பழமுதிர்சோலை :


ஓம் புஜங்கேசாய வித்மஹே

உரகேசாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்