- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: தை கிருத்திகை .. இன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்கள் இந்த முருகன் காயத்ரி மந்திரம் சொல்ல அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அறுபடைவீடு முருகன் காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முருகன் காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தன்னோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்
1. திருப்பரங்குன்றம் :

ஓம் தத்புருஷாய வித்மஹே
தேவஸேனா ப்ரியாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்
2. திருச்செந்தூர் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்
3. பழனி :
ஓம் தத்புருஷாய வித்மஹே
சிகித்வஜாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்
4. சுவாமி மலை :

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வாமிநாதாய தீமஹி
தன்னோ குமார ப்ரசோதயாத்
5. திருத்தணி :
ஓம் தத்புருஷாய வித்மஹே
வல்லீநாதாய தீமஹி
தன்னோ தணிகாசல ப்ரசோதயாத்
6. பழமுதிர்சோலை :
ஓம் புஜங்கேசாய வித்மஹே
உரகேசாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான்: செங்கோட்டையன்
எதிர்மறை எண்ணங்கள்.. எப்போதும் பிரகாசமான எதிர்காலத்தைத் தராது!
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
கரூருக்கு வரமாட்டீங்களா?...ஈரோட்டில் விஜய்க்கு எதிரான போஸ்டர்களால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 18, 2025... இன்று நல்ல காலம் பிறக்குது
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
மார்கழி 03ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 03 வரிகள்
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் மார்கழி,15 சொர்க்க வாசல் திறப்பு
{{comments.comment}}