இன்று மே 16, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 02
தேய்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 01.55 வரை ஏகாதசி, பிறகு துவாதசி திதி உள்ளது. காலை 09.02 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு காலை 09.02 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 மணி முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்னென்ன காரியங்கள் செய்ய ஏற்ற நாள்?
மந்திர உபதேசம் பெறுவதற்கு, சாந்தி பரிகாரம் செய்வதற்கு, கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு, பூஜைகள் நிறைவேற்றுவதற்கு ஏற்ற நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
செவ்வாய்கிழமை என்பதனால் முருகப் பெருமானை இந்த நாளில் வணங்கி வழிபட்டால் தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.
இன்று நாள் எப்படி ?
மேஷம் - பாராட்டு
ரிஷபம் - சிக்கல்
மிதுனம் - கவனம்
கடகம் - போட்டி
சிம்மம் - நட்பு
கன்னி - லாபம்
துலாம் - அச்சம்
விருச்சிகம் - கோபம்
தனுசு - சோர்வு
மகரம் - பொறுமை
கும்பம் - சாதனை
மீனம் - குழப்பம்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}