இன்று மே 16, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 02
தேய்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 01.55 வரை ஏகாதசி, பிறகு துவாதசி திதி உள்ளது. காலை 09.02 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு காலை 09.02 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 மணி முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்னென்ன காரியங்கள் செய்ய ஏற்ற நாள்?
மந்திர உபதேசம் பெறுவதற்கு, சாந்தி பரிகாரம் செய்வதற்கு, கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு, பூஜைகள் நிறைவேற்றுவதற்கு ஏற்ற நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
செவ்வாய்கிழமை என்பதனால் முருகப் பெருமானை இந்த நாளில் வணங்கி வழிபட்டால் தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.
இன்று நாள் எப்படி ?
மேஷம் - பாராட்டு
ரிஷபம் - சிக்கல்
மிதுனம் - கவனம்
கடகம் - போட்டி
சிம்மம் - நட்பு
கன்னி - லாபம்
துலாம் - அச்சம்
விருச்சிகம் - கோபம்
தனுசு - சோர்வு
மகரம் - பொறுமை
கும்பம் - சாதனை
மீனம் - குழப்பம்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}