இன்று நவம்பர் 09, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஐப்பசி 23
அஷ்டமி, வளர்பிறை, மேல் நோக்கு நாள்
மாலை 06.50 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. நவம்பர் 08ம் தேதி இரவு 08.23 முதல் நவம்பர் 09ம் தேதி மாலை 06.50 வரை அஷ்டமி திதி உள்ளது. இன்று காலை 08.55 வரை திருவோணம் நட்சத்திரமும் , பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.09 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மதில் சுவர் தொடர்பான பணிகளை செய்வதற்கு, புதிய வேலையாட்களை நியமிக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை துவங்க, நடன கலை தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
அஷ்டமி திதி என்பதால் பைரவரை வழிபட கர்ம வினைகள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
படித்தால் மட்டும் போதுமா.. மாப்பிள்ளை யார் பார்த்து வைப்பாங்க.. சீதா (4)
குழந்தைகள் தின விழா:குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி தான் எதிர்கால வெற்றியாகும்:சார்பு நீதிபதி பேச்சு
தோல்வி ஒரு வேதம்!
{{comments.comment}}